தேயிலை தோட்ட கழகத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலரை சந்தித்து முறையிடுவோம் என புதிய தமிழகம் கட்சியின்…

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ல் ராஜ்பவன் முற்றுகை: முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ந் தேதி ராஜ்பவன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்…

தமிழ்நாட்டுக்கு புதிதாக 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்: ராமதாஸ்

மத்திய அரசு புதிதாக தொடங்க தீர்மானித்துள்ள 100 புதிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறும் தகுதி தமிழ்நாட்டுக்கு உள்ளதெனவும், மாநிலத்துக்கு…

முதல்வருக்கு விளம்பரமோனியா நோய் வந்துள்ளது: அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விளம்பரமோனியா நோய் வந்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசின் மின்சாரக் கட்டண…

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ. 2.50 கோடி முதல்வர் வழங்கினார்!

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை…

முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது: இயக்குநர் கவுதமன்

விடுதலைப் பெற்றவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள் அதிலுள்ள நால்வரை மட்டும் தனிமைப்படுத்தி திருச்சி சிறப்பு முகாமில் பூட்டி சிறை வைத்திருப்பதென்பது ஒரு…

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்து, அந்த நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும்…

Continue Reading

கால்பந்து வீராங்கனை குடும்பத்துக்கு 2 கோடி நஷ்ட ஈடு: அண்ணாமலை

கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை…

கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்: மா.சுப்பிரமணியன்

கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையை சேர்ந்த இளம் கால்பந்து…

கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

பிரியா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மருத்துவர்களின் தவறான…

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

மாணவி மரணத்தை அடுத்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை…

நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்?: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? என்று மக்கள்…

மருத்துவத் துறை – மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மருத்துவத் துறை – மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும் என்றும் சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும் என்றும் சென்னையில் நடந்த சுகாதார…

சவுக்கு சங்கர் மீதான புதிய வழக்குகளை வாபஸ் பெற்று அரசு விடுதலை செய்ய வேண்டும்: சீமான்

சவுக்கு சங்கர் என்ற யூ டியூபர் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று…

அறுவை சிகிச்சையால் கால் இழந்த கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!

அரசு ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்பந்து வீராங்கனை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17…

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும்: எச்.ராஜா

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த…

அதிமுக செயல்படாத நிலையில் இருக்கிறது: டிடிவி தினகரன்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக செயல்படாத நிலையில் இருப்பதாக அமமுக…

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன்க்கு அர்ஜூனா விருது!

தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு துறையில்…