மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வாரம் கெடு விதிக்கிறோம்: எஸ்.பி.வேலுமணி

கோவையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு. குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நேரில் ஆய்வு செய்தார். மழைநீர்…

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட்டு

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோருக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில்…

7 பேர் விடுதலைக்கு நான் திடமான முடிவெடுத்தேன்: எடப்பாடி பழனிசாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு காரணமே என் தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம்தான் என…

சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் மு.க.…

பயிர்க்காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ், வாசன் வலியுறுத்தல்!

சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை!

ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான…

கோவை சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை!

கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் தமிழக-கர்நாடக அரசுக்கு பெரும் சவாலாக இருந்த…

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். முன்னாள் பிரதமர் நேருவின்…

திருச்சி சிறப்பு முகாமில் கணவர் முருகனை சந்தித்து நளினி நலம் விசாரிப்பு!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தனது கணவர் முருகனை நேரில் சந்தித்த நளினி, கண்ணீர் மல்க அவரிடம் நலம் விசாரித்தார். திருச்சி…

எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடியும் தருவாயில், டெண்டர் மட்டும் வைத்தது ஏன்?: தா.மோ. அன்பரசன்

செருப்பளவு உள்ள தண்ணீர் மட்டுமே எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்கிறார் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்துள்ளளார்.…

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் வடகிழக்கு பருவமழையால்…

சென்னையில் வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்த்தார்!

சென்னையில்வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று…

குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: மு.க.ஸ்டாலின்

குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம் என்று, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது: அண்ணாமலை

தமிழகத்தில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக…

தவறான சிகிச்சையால் இளம்பெண் கால் அகற்றம்?: தக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மா.சுப்பிரமணியன்

தவறான சிகிச்சையால் இளம்பெண் கால் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்ட மருத்துவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள்…

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழிக்கு ஆட்சி மொழித் தகுதி: பொன்முடி

தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை மத்திய அரசு அலுவலகங்களில் அளிக்க மத்திய அமைச்சா் அமித் ஷா…

மழைக்கால சீரமைப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது: பிரேமலதா

மழைக்கால சீரமைப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டி உள்ளார். சென்னை எம்.கே.பி.நகர்…

முருகன் உள்ளிட்டோரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது: சீமான்!

31 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் , முருகன் ஆகிய 4 பேரையும் முதல் நாளே…