கோவையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு. குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நேரில் ஆய்வு செய்தார். மழைநீர்…
Category: தமிழகம்
கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட்டு
கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோருக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில்…
எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடியும் தருவாயில், டெண்டர் மட்டும் வைத்தது ஏன்?: தா.மோ. அன்பரசன்
செருப்பளவு உள்ள தண்ணீர் மட்டுமே எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்கிறார் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்துள்ளளார்.…
சென்னையில் வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்த்தார்!
சென்னையில்வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று…
மழைக்கால சீரமைப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது: பிரேமலதா
மழைக்கால சீரமைப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டி உள்ளார். சென்னை எம்.கே.பி.நகர்…
