வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக…
Category: தமிழகம்
தனது தாய்மாமாவின் 100வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தனது தாய்மாமாவின் 100வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிகரமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பேரளம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார்…
கனமழை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து!
சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த…
வியத்நாமில் சிக்கிய ஈழத்தமிழா்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: சீமான்
வியத்நாமில் சிக்கிய ஈழத் தமிழா்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.…
எவ்வளவு மழை பெய்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படாது: செந்தில் பாலாஜி
கடந்த காலங்களில் மழை வருகிறது என்றாலே மின்சாரத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். காற்றடித்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்ற நிலை இருந்தது.…
தேனி எம்.பி. ரவீந்திரநாத் வனத்துறை விசாரணைக்கு ஆஜர்!
தனது தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான வனத்துறையின் விசாரணைக்கு தேனி எம்.பி., ரவீந்திரநாத், வனச்சரகர் அலுவலகத்தில் இன்று ஆஜரானார். தேனி…
மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும்: ராமதாஸ்
அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர்…
