மழையினால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- நிவாரணமாக வழங்க வேண்டும்: எடப்பாடி

வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக…

அகதிகள் முகாமில் இருந்து என் கணவர் முருகனை விடுவிக்க வேண்டும்: நளினி

பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம், பிரதமர் குண்டு வெடிப்பு நடைபெற்ற சம்பவ இடத்தில் நான் இல்லை என நளினி மனம்…

எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அப்போது எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம் என்று முதல்வர்…

மத்திய அரசிடம் தமிழர்களுக்கான எந்தவித கருணையையும் எதிர்பார்க்க முடியாது: ரவிச்சந்திரன்

இந்த நிகழ்வுக்கு பின்னால் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் உள்ளதால் அவர்களை கைவைக்க முடியாது என்பதால் எங்களுக்கு எளிதாக தண்டனை அளிக்கப்பட்டது. மத்திய…

தனது தாய்மாமாவின் 100வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தனது தாய்மாமாவின் 100வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிகரமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பேரளம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார்…

திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, பாசிச மாடல் அரசை திமுக நடத்துகிறது: ஓபிஎஸ்!

திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, “பாசிச மாடல்” அரசை திமுக நடத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உழன்ற நளினி, முருகன் உள்ளிட்ட ட ஆறு…

ஆதீனங்களின் மீது ஆசை வலை விரிக்கிறது ஆளும் திமுக ஆட்சி: அண்ணாமலை

கோவில்களை அடுத்து ஆதீனங்களின் மீது ஆசை வலை விரிக்கிறது ஆளும் திமுக ஆட்சி என்று விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.…

கனமழை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து!

சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த…

வியத்நாமில் சிக்கிய ஈழத்தமிழா்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: சீமான்

வியத்நாமில் சிக்கிய ஈழத் தமிழா்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.…

6 பேர் விடுதலையில் திமுக துரும்பையும் கிள்ளிப்போடல: ஜெயக்குமார்

6 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது இல்லை, ஆனால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள் என…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

எவ்வளவு மழை பெய்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படாது: செந்தில் பாலாஜி

கடந்த காலங்களில் மழை வருகிறது என்றாலே மின்சாரத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். காற்றடித்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்ற நிலை இருந்தது.…

திமுகவை போல் போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது: அண்ணாமலை

அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக…

இனி குடும்ப தலைவியாக வாழ போகிறேன்: நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நளினி விடுதலையான பின் செய்தியாளரைச் சந்தித்தார்.…

தேனி எம்.பி. ரவீந்திரநாத் வனத்துறை விசாரணைக்கு ஆஜர்!

தனது தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான வனத்துறையின் விசாரணைக்கு தேனி எம்.பி., ரவீந்திரநாத், வனச்சரகர் அலுவலகத்தில் இன்று ஆஜரானார். தேனி…

மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும்: ராமதாஸ்

அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை!

சென்னையில் பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷாவை, அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்…