மத்திய அரசு தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்று சொல்கிறது: மு.க.ஸ்டாலின்

இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர்…

Continue Reading

சமூக நீதியை சிதைக்க அனுமதிக்க மாட்டோம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில்…

பிரதமர் மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார்: அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.…

சென்னைக்கு அமித்ஷா வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்து சென்ற நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து இருக்கிறார்.…

7 தமிழரும் விடுதலை பெற பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: சீமான்!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 6 தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளது, கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப் போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி…

முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை

முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக…

மாநில அரசின் முடிவுகளில் இடையூறு செய்வதை இனியாவது ஆளுநர் நிறுத்த வேண்டும்: கமல்ஹாசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனைப் போல 6 தமிழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்தாவது மாநில அரசின் முடிவுகளில்…

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு நன்றி: முதல்வர்

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தோனி தொடர்ந்த வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம்…

திண்டுக்கல் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி டுவீட்!

தமிழகத்துக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என பிரதமர் மோடி…

அரசின் தீர்மானங்களை, முடிவுகளை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது: மு.க.ஸ்டாலின்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும்…

சவுக்கு சங்கரின் 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீதித்துறையை விமர்சனம்…

7 பேர் விடுதலை தாமதமாக காரணமே ஆளுநர் ரவி தான்: வைகோ!

30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி,…

6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவாரா: கி.வீரமணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி…

பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி!

பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது…

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில்…

ஆளுநர் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கணும்: ராமதாஸ்!

அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

6 பேர் விடுதலை ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு: திருமாவளவன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை, தமிழர் விரோத ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு என்று…