நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள்: நளினி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள நளினி அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6…

சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன: மு.க.ஸ்டாலின்

அண்ணா சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கியதால் இன்று தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக் 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை…

தமிழக எல்லையில் கேரளா நில அளவை பணிகளை மேற்கொள்ளவே இல்லை: தமிழக அரசு

தமிழக- கேரளா பொது எல்லையில் கேரளா மாநில அரசானது டிஜிட்டல் நில அளவை பணிகளை மேற்கொள்ளவே இல்லை என தமிழக அரசு…

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது: ராமதாஸ்

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

10 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்தை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்: அமைச்சர் ரகுபதி

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல்…

சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்த குழுவை கலைக்க வேண்டும்: அன்புமணி

சமூக நீதிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை: டிடிவி தினகரன்!

எல்லைப் பகுதியில் மின்னணு மறுஅளவை செய்யும் கேரள அரசுக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே…

மதுரை பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு முதல்வர் நிதி அறிவிப்பு!

மதுரை மாவட்டம், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். மதுரை வடக்கம்பட்டி அருகே அழகுசிறை…

கருத்து பரிமாற்றத்தில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை: வானதி சீனிவாசன்!

கருத்து பரிமாற்றத்தில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை என பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற…

கோவையில் வெடித்த கார் சென்னையில் வாங்கப்பட்டது: தீவிர விசாரணை!

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் நிஜாமுதீன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிஜாமுதீனை ரகசிய…

வேலூரில் தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையால் 9-வகுப்பு மாணவன் பலி!

வேலூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சுருண்டு விழுந்து 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அரசினர்…

மறைந்த கோவை தங்கம் குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.…

மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி!

மதுரை வடக்கம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழப்பு,…

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு!

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில்…

காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைக்க உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழக…

அரசு பள்ளி மாணவர்கள் 68 பேருடன் துபாய் செல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை துபாய் நாட்டுக்கு கல்வி சுற்றுலாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று…