ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள நளினி அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று…
Category: தமிழகம்
சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன: மு.க.ஸ்டாலின்
அண்ணா சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கியதால் இன்று தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…
மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக் 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை…
சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்த குழுவை கலைக்க வேண்டும்: அன்புமணி
சமூக நீதிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…
கோவையில் வெடித்த கார் சென்னையில் வாங்கப்பட்டது: தீவிர விசாரணை!
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் நிஜாமுதீன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிஜாமுதீனை ரகசிய…
வேலூரில் தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையால் 9-வகுப்பு மாணவன் பலி!
வேலூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சுருண்டு விழுந்து 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அரசினர்…
மறைந்த கோவை தங்கம் குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.…
மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி!
மதுரை வடக்கம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழப்பு,…
