என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்: பொன் மாணிக்கவேல்

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என முன்னாள் ஐி.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் முன்னாள் ஐிஜி பொன்…

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாணையை திரும்பப்பெறவேண்டும்: சசிகலா

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாணையை திரும்பப்பெறவேண்டும் என சசிகலா கூறியுள்ளார். சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- அரசு ஊழியர்கள்,…

ஜாபர் சேட் மனைவியின் சொத்துகள் அமலாக்கத் துறையால் பறிமுதல்!

தமிழக வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதை விற்பனை செய்து சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்…

தமுக்கம் கலையரங்கத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்காதீர்: பெ. மணியரசன்

மதுரைக்குப் பெருமை சேர்த்த சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்திற்கு சூட்டாமல் இருப்பது, ஒரு சூழ்ச்சியோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது…

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது: வைகோ

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது என வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை!

7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள்…

சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல: சேகர்பாபு

நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமான இடம். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஐகோர்ட் தடை!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்…

தமிழகத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!

வரைவு வாக்காளா் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி…

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக்கோரி ஜனாதிபதியிடம் திமுக மனு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கையெழுத்திட்ட மனு குடியரசுத் தலைவர் மாளிகையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பாஜக…

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் அதிகம் கட்டணம்…

திராவிட மாடல் என்று சொல்வது வெட்கக்கேடானது: ஓ பன்னீர் செல்வம்!

அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் நடவடிக்கை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது…

Continue Reading

போலி வங்கி நடத்திய எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் கைது!

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் போலியான ஊரக வங்கியை நடத்தி பெண்களை குறி வைத்து பட்டதாரி வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம்…

மருத்துவ கல்லூரியில் மாணவர்களை டவுசருடன் ஓட வைத்து ராக்கிங்!

வேலூர் பாகாயத்தில் சிஎம்சி தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை…

மோடி பணமதிப்பிழப்பு பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பிரதமர் மோடி பணமதிப் பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று…

முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய…

இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போட்ட திமுக அரசு: டி.டி.வி தினகரன்

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் திமுக அரசின் அரசாணை எண் 115 ஐ உடனடியாகத் திரும்பப்…

மக்களுக்கு அதிருப்தி என்பது இந்த ஆட்சி மீது அதிகமாக உள்ளது: அண்ணாமலை!

திமுகவில் 40க்கு 40 என்று சொல்லும் அளவிற்கு எங்கேயும் இல்லை. திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகமாக உள்ளது என்று…