சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக…

அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-…

தமிழக அரசு அரசாணை 115ஐ திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

ஈழத் தமிழ் அகதிகளின் நிலை: ஐ.நா. உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை!

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐக்கிய நாடுக்ள் சபை நடவடிக்கை எடுக்க…

காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: அண்ணாமலை

காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டுள்ளது தமிழகத்தை சீரழித்துவிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வைகோ கடிதம்!

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வைகோ கூறியுள்ளார். இந்திய வெறியுறவுத் துறை மந்திரி…

தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

இலங்கை கைது செய்த 15 தமிழக மீனவர்கள் மற்றும் 100 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

10 சதவீத இட ஒதுக்கீட்டால் யாருக்கும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது: அண்ணாமலை

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். மத்திய…

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதியின் மீதான தாக்குதல்: ராமதாஸ்

பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியின் மீதான தாக்குதல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து மறுசீராய்வு மனு: வைகோ

முன்னேறிய அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்…

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி: திருமாவளவன்

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

போக்குவரத்து அபராத தொகையை உயர்த்தியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை அதிகரித்த அரசாணைக்கு எதிராக மதுரையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருத்தப்பட்ட புதிய மோட்டார்…

தமிழகத்தில் மார்ச் 13ல் பிளஸ் 2 , ஏப்.6ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!

10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2…

சொத்துக்குவிப்பு வழக்க்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு…

மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் என்.எல்.சி உடனடியாக வெளியேற வேண்டும்: அன்புமணி

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் என்.எல்.சி உடனடியாக வெளியேற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர்…

அண்ணாமலை என்று எழுதுவதற்கே பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்: சு.வெங்கடேசன்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும், பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பா.ஜனதா உழைத்து வருகிறது: அண்ணாமலை

ஊழல் இல்லாத ஆட்சியை தமிழக பா.ஜ.க. வழங்கும். அப்போது மிக பெரிய மாற்றம் தமிழகத்தில் நடக்கும் என்று அண்ணாமலை கூறினார். பா.ஜனதா…