இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். சென்னை:…

அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி!

நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக என நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் பழனிசாமி…

எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது: கவர்னர் தமிழிசை

இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய…

குஷ்பு பற்றி அவதூறு பேச்சு: தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபுவுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு!

பா.ஜ.,வில் உள்ள குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய, தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக் மீது…

கலெக்டர், என்.எல்.சி., அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் மக்கள் முற்றுகை!

என்.எல்.சி., அதிகாரிகளுடன் வந்த கலெக்டரை ஊருக்குள் வர விடாமல் தடுத்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு…

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்பைடயினரால் 15 பேர் சிறைபிடிப்பு!

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்பைடயினரால் சிறைபிடிக்கப்பட்டதற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து…

நீட் பயிற்சியை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அமைச்சர்களின் வாய் கோளாறால் தான் அரசு தவிப்பு: அண்ணாமலை

அமைச்சர்களின் வாய் கோளாறால் தான், அரசு தவிக்கிறது; பொய் சொல்லாமல் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என,…

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கு: மதுரை எம்பி சு.வெங்கடேசன் சுப்ரீம் கோர்ட்டில் மனு!

தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைக்கக் கோரி மதுரை எம்.பி…

கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சி: அமைச்சர் சேகர்பாபு!

அமைதி ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சிப்பதாக தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில…

ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர்…

டோல்கேட் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க மத்திய அமைச்சரிடம் திருமாவளவன் மனு!

வேலை நீக்கம் செய்யப்பட்ட டோல்கேட் ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் கோரிக்கை…

திமுகவின் தோல்வியை மறைப்பதற்காகவே ஆளுநர் எதிர்ப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி!

இந்தி திணிப்பு ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டையும் திமுகவின் தோல்வியை மறைப்பதற்காகவே கேடயமாக எடுத்திருக்கிறது என புதிய தமிழக கட்சி நிறுவனத்…

இஷ்டம் இல்லாத மொழி, ஜாதி, மதங்களை திணித்து கொண்டே இருக்கிறார்கள்: கனிமொழி

பல்வேறு விதமான போராட்டங்களுக்கு பின்பு தான் அனைத்து ஜாதியினரும் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போதும் இஷ்டம் இல்லாத மொழி, ஜாதி,…

திமுக அரசை நிராகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!

ஆவின் நிறுவனம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை 48 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக…

ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக எம்.எஸ்.தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதில் மனு தாக்கல் செய்த ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்…

கோவை கார் வெடிப்பு: பென் டிரைவ்வில் ஐஎஸ் அமைப்பு தொடர்பான வீடியோக்கள் கண்டுபிடிப்பு!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக குனியமுத்தூரில் ஏற்கனவே என்.ஐ.ஏவால் விசாரிக்கப்பட்டவரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் போலீசாருக்கு ஒரு பென்டிரைவ் கிடைத்தது.…

ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல: ஓ.பன்னீர்செல்வம்

ஆளுநரை பதவி விலக வேண்டுமென தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரை பற்றி தற்போது கருத்து…