தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். சென்னை:…
Category: தமிழகம்
கலெக்டர், என்.எல்.சி., அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் மக்கள் முற்றுகை!
என்.எல்.சி., அதிகாரிகளுடன் வந்த கலெக்டரை ஊருக்குள் வர விடாமல் தடுத்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு…
அமைச்சர்களின் வாய் கோளாறால் தான் அரசு தவிப்பு: அண்ணாமலை
அமைச்சர்களின் வாய் கோளாறால் தான், அரசு தவிக்கிறது; பொய் சொல்லாமல் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என,…
ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தள்ளிவைப்பு!
தமிழகம் முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர்…
இஷ்டம் இல்லாத மொழி, ஜாதி, மதங்களை திணித்து கொண்டே இருக்கிறார்கள்: கனிமொழி
பல்வேறு விதமான போராட்டங்களுக்கு பின்பு தான் அனைத்து ஜாதியினரும் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போதும் இஷ்டம் இல்லாத மொழி, ஜாதி,…
திமுக அரசை நிராகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!
ஆவின் நிறுவனம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை 48 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக…
கோவை கார் வெடிப்பு: பென் டிரைவ்வில் ஐஎஸ் அமைப்பு தொடர்பான வீடியோக்கள் கண்டுபிடிப்பு!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக குனியமுத்தூரில் ஏற்கனவே என்.ஐ.ஏவால் விசாரிக்கப்பட்டவரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் போலீசாருக்கு ஒரு பென்டிரைவ் கிடைத்தது.…
ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல: ஓ.பன்னீர்செல்வம்
ஆளுநரை பதவி விலக வேண்டுமென தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரை பற்றி தற்போது கருத்து…
