எம்பிபிஎஸ் படிக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது: கே.எஸ்.அழகிரி!

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்க ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக…

சீமான் உளறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: எச். ராஜா

சீமான் உளறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சீமான் போன்றவர்கள் அரசியலில் விரும்பத்தகாத சக்திகள் என்று எச். ராஜா கூறினார். தேனி மாவட்டம்…

திமுக பிரமுகர் சைதை சாதிக் மீது மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்!

பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு, நமிதா உள்ளிட்டோர் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மற்றும் அவரது பேச்சை…

பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவு: அமைச்சர் நாசர்

பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர்…

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி: உயர் நீதிமன்றம்

44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனை,…

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்: அமைச்சர் பொன்முடி!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார். அண்ணா…

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

ராஜபக்சே மோசமான கொடுங்கோலன்னு ராகுல் காந்தியே சொன்னாரு: துரை வைகோ!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மிக மோசமான கொடுங்கோலன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தம்மிடம் தெரிவித்ததாக…

ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடியுங்கள்: ஐகோர்ட் உத்தரவு!

ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக லஞ்சஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐ.ஜி முருகன்,…

தமிழறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

திராவிட இயக்க பேச்சாளரும், தமிழறிஞருமான நெடுஞ்செழியன் (79) இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல்…

மாணவர்களின் கல்விக்கடன் எப்போது ரத்து செய்யப்படும்: ஆர்.பி. உதயகுமார்

மாணவர்களின் கல்விக்கடன் எப்போது ரத்து செய்யப்படும் என திமுக அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக…

தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி

தேயிலை தோட்டக் கழகத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி…

வரலாறு தெரியாமல் பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ளவேண்டும்: கி.வீரமணி

வரலாறு தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக திராவிடர்…

Continue Reading

கருணாநிதியை, ராஜராஜ சோழனாக பார்க்கிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

உடையாளூரில், மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார். தஞ்சாவூர் உடையாளூரில், மாமன்னர் ராஜராஜ சோழன்…

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்!

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், போலி…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான…

தனியார் விடுதிகளில் தினமும் சோதனை நடத்த டி.ஜி.பி., உத்தரவு!

குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுதும் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி பதிவேடுஉள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என…

மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு!

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னையின் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த்…