டெல்லியில் தமிழர்களின் வீடுகள் இடிப்பு: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

டெல்லி மதராசி பகுதி தமிழர்களுக்கு உடனடி தீர்வு, நீதி கிடைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். டெல்லியின் ஜங்புரா பகுதியில்…

இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: திருமாவளவன்!

இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்…

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய பாடுபடுவேன்: கவுதமி!

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய பாடுபடுவேன் என்று கவுதமி கூறினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவிலில் நடிகையும்,…

ஆபரேஷன் சிந்தூர் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அடையாளம் காணப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

பாகிஸ்தான் தீவிரவாதத்தின் பக்கம் நிற்பது என்பது நீண்டகாலமாக தொடர்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சிட்டிசன் கூட்டமைப்பு சார்பில் ‘போர்க்களம் முதல்…

மரபணு திருத்தப்பட்ட விதைகளை டெல்டாவில் அனுமதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பி.ஆர்.பாண்டியன்!

மரபணு திருத்தப்பட்ட விதைகளுக்கு, காவிரி டெல்டா பகுதியில் அனுமதி அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க…

பூம்புகாரில் ஆக. 10-ல் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா: ராமதாஸ்!

பூம்புகாரில் ஆக. 10-ம் தேதி வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் அடுத்த…

அரசு பள்​ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி: பள்ளிக்கல்வி துறை!

அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்…

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்காளரை சேர்க்க வேண்டும்: திமுக தீர்மானம்!

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை…

குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்!

குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

‘டாஸ்மாக்’ முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி: வானதி சீனிவாசன்!

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி என, வானதி சீனிவாசன் கூறினார். கோவை மக்கள் சேவை மையம்,…

போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும்: ஆளுநர் ஆர்என் ரவி!

போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும், அதைப்பற்றி கவலைப்படக்கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார். இந்தியாவின் ஜம்மு…

எனது பணி தொய்வின்றி தொடரும்: துரை வைகோ எம்.பி.!

தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான எனது பணி தொய்வின்றி தொடரும். அதில், திருச்சி விமான நிலைய மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கும்…

Continue Reading

நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல செத்துக் கொண்டு வருகிறது: நாஞ்சித் சம்பத்!

திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த மதுரை ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.…

ஒன்றிய அரசு என்று கூறுவது பிரிவினைவாத திணிப்பு: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

“ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. அப்போ மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா?. வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கின்றனர்” என மகாராஷ்ட்ரா மாநில…

அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை!

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து…

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதா?: அன்புமணி கண்டனம்!

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்துக்கான புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது…

‘தமிழ் வாழ்க’ என்று கர்நாடகாவில் தைரியமாக கூறியவர் ஜெயலலிதா: நயினார் நாகேந்திரன்!

கர்நாடகாவில் ‘கன்னடம் வாழ்க’ எனக் கூற வலியுறுத்திய போது ‘தமிழ் வாழ்க’ என்றவர் ஜெயலலிதா என, பாஜக மாநில தலைவர் நயினார்…

தேர்தலை ஒட்டி தேமுதிகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்: பிரேமலதா!

“அரசியல் பயணம் தேர்தலை ஒட்டியே இருக்கும் என்பதால், தேமுதிகவின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்” என்று தேசிய முற்போக்கு திராவிட கழக்கத்தின்…