தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். மணிப்பூர் கவர்னரும், மேற்கு…

Continue Reading

கட்டாய இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும், இல்லாவிட்டால் மொழிப்போர் வெடிக்கும்: சீமான்

கட்டாய இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும். கைவிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரிய மொழிப்போர் வெடிக்கும். அப்போது சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு…

திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலை கைது!

திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டிய மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர்!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும்…

காவிரி ஆற்றில் கட்டப்பட உள்ள தடுப்பணை குறித்து பதிலளிக்க பொதுப்பணிதுறைக்கு ஐகோர்ட் உத்தரவு!

காவிரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டத்தின் முழு விபரங்கள் குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

நடிகை குஷ்பு குறித்து பேச்சு: தி.மு.க.பேச்சாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என…

தமிழர்கள் உரிமைகளை பறிக்கும் சக்திகளை விரட்ட உறுதி ஏற்போம்: வைகோ

தமிழர் தாயகம் உருவான நாளான நவம்பர் 1-ந் தேதியன்று தமிழ் மண்ணில் இருந்து இந்துத்துவ சனாதன சக்திகளை தூக்கி எறிய உறுதி…

மாநிலங்களுக்கு ஆளுநர் தேவைதானா: டி.ராஜா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, மாநிலங்களுக்கு ஆளுநர் தேவைதானா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி…

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி!

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு…

அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜக செயல்படுகிறது: திருமாவளவன்

தமிழக கவர்னர் திமுக ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார். கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில்…

மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காக கருத்துக்களை கூறவில்லை: அண்ணாமலை

மாநில அரசு மீது குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ கருத்துக்களை கூறவில்லை என பாஜக…

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும்: எடப்பாடி

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக…

விபத்துகளை தடுக்க பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை மீண்டும் விசாரணை செய்ய ஐகோர்ட்டு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை ஐகோர்ட்டு…

இந்தி எதிர்ப்பு பேரணிக்கு வரும் தம்பி – தங்கைகளுக்கு சீமான் வேண்டுகோள்!

இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க சென்னைக்கு வருகை தரும் தொண்டர்களுக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு!

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித…

வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும், வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…