அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில்…

ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேகத்துக்குரிய 12 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன்!

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ள சந்தேகத்துக்குரிய 12 பேரும் நாளை கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.…

சோழர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன்: அன்புமணி ராமதாஸ்

சோழர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன் என்று மக்கள் மத்தியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

தமிழக காவல்துறை சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள்: அண்ணாமலை

தமிழக காவல்துறை குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை பதில் அளித்து உள்ளார். சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்று அதில்…

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதம் உயர்த்த வேண்டும்: விஜயகாந்த்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்…

முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை!

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா,…

தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி என நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்: திருமாவளவன்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லை, ஆர்எஸ்எஸ் ரவி என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அவர் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை…

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்குவது மட்டுமே நோக்கம்: தமிழக அரசு!

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தி 152 அடிக்கு தண்ணீர் தேக்குவது மட்டுமே தமிழக அரசின் நோக்கம் என தமிழக அரசு உயர்…

கோடநாடு கொலை, கொள்ளையில் தடயங்கள் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி.

கொலை, கொள்ளை நடந்த கோடநாடு எஸ்டேட்டில், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பது, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில் முன்னாள்…

உள்துறை அமைச்சக அறிக்கையில் கோவை பற்றி தகவல் இல்லை: டிஜிபி சைலேந்திர பாபு!

கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறை மீது அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, டிஜிபி சைலேந்திர பாபு பதிலடி கொடுத்துள்ளார். கோவை…

என் தாய்க்கு பிறகு நான் வணங்கும் தாய் காவேரி தான்: அன்புமணி ராமதாஸ்

என் தாய்க்கு பிறகு காவேரி தாயை நான் வணங்குகின்றேன். என்னிடம் ஆட்சி இருந்தால் ஒரு லட்சம் கோடியை நீர் மேலாண்மைக்கு ஒதுக்குவேன்…

மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்: மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்!

மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்காக புதுப்புது திட்டங்களை உருவாக்க அரசுக்கு உறுதுணையாக பாடுபட வேண்டும் என்று மத்திய…

தி.மு.க. நிர்வாகி சைதை சாதிக் மீது வழக்கு தொடர போவதாக குஷ்பு அறிவிப்பு!

பொதுமேடையில் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசி விட்டு சாரி என்று சொல்லி விட்டால் போதுமா? தி.மு.க. நிர்வாகி சைதை சாதிக் மீது…

வெட்கமற்ற முறையில் ஆளுநரை பாஜக களமிறக்கி உள்ளது: கே.பாலகிருஷ்ணன்

பாஜகவின் சித்து விளையாட்டுகளை‌ மக்கள்‌ தெளிவாக‌ உணர்ந்து விட்டதால், வெட்கமற்ற முறையில் ஆளுநரை களமிறக்கி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் கால்ஊன்ற பாஜக முயற்சிக்கிறது: உதயநிதி

அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் கால்ஊன்ற பாஜக முயற்சிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இருக்கும்வரை அது நடக்காது என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.…

அரசு துறைகளில் அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்: ராமதாஸ்

ஐகோர்ட்டு தீர்ப்பு படி 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி…

அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும் தடையின்றி கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கி.வீரமணி அறிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…