குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில்…
Category: தமிழகம்
கோடநாடு கொலை, கொள்ளையில் தடயங்கள் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி.
கொலை, கொள்ளை நடந்த கோடநாடு எஸ்டேட்டில், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பது, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில் முன்னாள்…
வெட்கமற்ற முறையில் ஆளுநரை பாஜக களமிறக்கி உள்ளது: கே.பாலகிருஷ்ணன்
பாஜகவின் சித்து விளையாட்டுகளை மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டதால், வெட்கமற்ற முறையில் ஆளுநரை களமிறக்கி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
அரசு துறைகளில் அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்: ராமதாஸ்
ஐகோர்ட்டு தீர்ப்பு படி 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி…
மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி
மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கி.வீரமணி அறிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…
