மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர்…

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க இயலாது: உயர் நீதிமன்றம்!

குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு ஆட்டோ, ரிக்சா போன்றவற்றில் அனுப்புகின்றனர். இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன. பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க…

வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுகிறார்: வானதி சீனிவாசன்

கோவையில் பாஜக நடத்த திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்ககூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுவதாக,…

இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தைத் தடுக்க வேண்டும்: கமல்ஹாசன்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்…

தமிழக மீனவர்களின் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்களின் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்…

மத்திய அரசு கண்டிக்காதது தான் இலங்கையின் துணிச்சலுக்கு காரணம்: அன்புமணி!

இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி…

மோடி வழியை பின்பற்றினால் அண்ணாமலைக்கு நல்லது: கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையால் பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள முடியாவிட்டால் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அவரது…

திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!

திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவில் 4 நடிகைகள் இருப்பதாக குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி…

விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை: ஐகோர்ட்டு

அரசு ஆஸ்பத்திரிகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது. கோவை…

மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம்: தமிழிசை செளந்தரராஜன்!

தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்தப்படுவதே பந்த் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…

கோவையில் ரொம்பவே மோசமான சூழல் தான் இருக்கு: எஸ்பி வேலுமணி

கோவையில் இப்போது மோமசான ஒரு சூழலே நிலவுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…

சென்னை மெட்ரோ தலைமைகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நந்தனத்தில் ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய…

மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை உற்பத்திக்கு அனுமதி ஆபத்தானது: ராமதாஸ்!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்திக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள அனுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க…

கோவை கார் வெடிப்பில் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது: திருமாவளவன்!

கோவை கார் வெடிப்பு விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்தை தேடுவதற்கான எல்லா முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி…

தமிழக அரசு அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும் என, தமிழக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.…

அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் முழுவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர்…

மதுரை தமுக்கம் கலை அரங்கத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை மாற்றக் கூடாது: பழ.நெடுமாறன்

மதுரை தமுக்கம் திடலில் அமைந்துள்ள கலை அரங்கத்துக்கு வைக்கப்பட்டிருந்த சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை மாற்றக்கூடாது என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா்…

‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு: உயா் நீதிமன்றம்

ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக்…