பக்ரைனில் காணாமல்போன குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கை…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்ஐஏ விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை…

கொடநாடு கொலை வழக்கு: எஸ்டேட் ஊழியர்களிடம் சிபிசிஐடி டிஜிபி விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி…

அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல: மக்கள் நீதி மய்யம்!

பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம்…

சென்னை அருகே ரூ.300 கோடியில் புற்று நோய் சிகிச்சை மையம்: மா. சுப்பிரமணியன்!

சென்னை அருகே காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று…

தீவிரவாத கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் தீவிரவாத கலாச்சாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது: சசிகலா!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, திமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் இதை கட்டுப்படுத்த தவறுகிறார்கள் என்பதை நான் வெகுநாட்களாக எச்சரித்து வருகிறேன் என…

தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமல்!

தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை…

முதல்வர் மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்: வானதி சீனிவாசன்!

கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது தனிப்பட்ட செயல் அல்ல பயங்கரவாத செயல் என்று பாஜகவின் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை…

‘ஹரிஜன்’: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருமாவளவன் கண்டனம்!

தமிழக ஆளுநராக பதவி வகித்துக் கொண்டு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்துவதா? என, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…

Continue Reading

சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் சூரிய கிரகண விருந்து!

இந்தியாவில் நேற்று சூரிய கிரகணம் தென்பட்டு இருக்கும் நிலையில், திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் மூடநம்பிக்கை ஒழிப்பு சிற்றுண்டி…

சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்து வீட்டுக்கு சீல்!

அதிமுகவில் மேயர், எம்பி என இருந்து தற்போது பாஜகவில் இணைந்துள்ள சசிகலா புஷ்பாவின் டெல்லி அரசு வீட்டில் வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது மவுனத்தை கலைப்பார்: ஆர்.பி.உதயகுமார்!

கோவை கார் வெடி விபத்தால் மக்களிடம் நிலவும் அச்சத்தை போக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது தனது மவுனத்தை கலைப்பார் என, அதிமுக…

ஆந்திர எல்லையில் உள்ள சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

திருப்பதி அருகே தமிழக மாணவர்கள் மீது ஆந்திராவை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆந்திர எல்லையில் உள்ள வாணியம்பாடி சுங்கச்சாவடியில்…

இந்திய கடற்படையினர் இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளனர்: வைகோ

இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது. படகில் சென்ற மீனவர்களை…

குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறாது: அமைச்சர் செந்தில் பாலாஜி!

மதக் கலவரங்களை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று, அமைச்சர்…

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைவு: ஓ.பன்னீர்செல்வம்!

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சிலிண்டர் வெடி…

மோடி சிறப்பு விமானத்தை அனுப்பியிருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருப்பார்: கே.எஸ்.அழகிரி!

எம்.ஜி.ஆருக்கு மருத்துவ வசதியுடன் கூடிய சிறப்பு விமானத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்பாடு செய்து கொடுத்தது போல், ஜெயலலிதா விவகாரத்தில்…