பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கை…
Category: தமிழகம்
கொடநாடு கொலை வழக்கு: எஸ்டேட் ஊழியர்களிடம் சிபிசிஐடி டிஜிபி விசாரணை!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி…
அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல: மக்கள் நீதி மய்யம்!
பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம்…
சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் சூரிய கிரகண விருந்து!
இந்தியாவில் நேற்று சூரிய கிரகணம் தென்பட்டு இருக்கும் நிலையில், திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் மூடநம்பிக்கை ஒழிப்பு சிற்றுண்டி…
சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்து வீட்டுக்கு சீல்!
அதிமுகவில் மேயர், எம்பி என இருந்து தற்போது பாஜகவில் இணைந்துள்ள சசிகலா புஷ்பாவின் டெல்லி அரசு வீட்டில் வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள்…
முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது மவுனத்தை கலைப்பார்: ஆர்.பி.உதயகுமார்!
கோவை கார் வெடி விபத்தால் மக்களிடம் நிலவும் அச்சத்தை போக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது தனது மவுனத்தை கலைப்பார் என, அதிமுக…
வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைவு: ஓ.பன்னீர்செல்வம்!
வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சிலிண்டர் வெடி…
