கோவை கார் வெடிவிபத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது!

கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…

கோவையில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அதிகரிப்பு!

கார் வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். ஞாயிறு அதிகாலை…

கோவை மாநகரம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அண்ணாமலை!

கோவை மாநகரம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில்…

முதல்வர் நேர்மையான முறையில் செயல்படவில்லை எனில், முதலுக்கே மோசம் போய்விடும்: கிருஷ்ணசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் கோவை கார் வெடி விபத்து விவகாரத்தில் நெஞ்சுரத்துடன் நேர்மையான முறையில் செயல்படவில்லை எனில், முதலுக்கே மோசம் போய்விடும் நிலை…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை: அண்ணாமலை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் உள்ள கருத்துகளுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த…

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

பருவநிலை மாற்றம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது தேவைக்கு ஏற்பவோ…

பன்வாரிலால் புரோகித் புகார் பற்றி தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்: முத்தரசன்!

தமிழக முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் புகார் பற்றி தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று…

நளினிக்கு பத்தாவது முறையாக பரோல் நீட்டிப்பு!

நளினிக்கு பத்தாவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை…

தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக எட்டியுள்ளது!

தொடர் கன மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக எட்டியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு…

தமிழக மீனவரை சுட்ட இந்திய கடற்படை மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படை வீரர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோர…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடியை கைது செய்யணும்: திருமுருகன் காந்தி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் இதற்கு காரணமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரை கைது செய்ய வேண்டும் என்று…

துப்பாக்கிச்சூட்டில் எய்தவர்களை விட்டுவிட்டு அம்பு மீது நடவடிக்கையா?: கேஎஸ் அழகிரி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்து சுட சொல்லி வந்த உத்தரவு தான், இதில் தண்டனைக்குரியவர்கள் உத்தரவு போட்டவர்களா அல்லது…

காசிமேடு துறைமுகம் ரூ.97 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது: அமைச்சர் எல்.முருகன்!

சென்னை காசிமேடு துறைமுகம் ரூ.97 கோடியில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னை…

மதுபான கடைகளுக்கு தமிழக அரசு மூன்று நாட்கள் விடுமுறை விட வேண்டும்: வானதி சீனிவாசன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் நலன் கருதியாவது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தமிழக அரசு மூன்று நாட்கள் விடுமுறை…

மயிலாடுதுறை மீனவர் சுடப்பட்ட விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மயிலாடுதுறை மீனவர் வீரவேல் இந்திய கடற்படையால் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்எழுதியுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்த…

இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது…

தீபாவளி பண்டிகை விடுமுறையில் மதுக் கடைகளை இழுத்து மூடுங்கள்: அன்புமணி!

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில்…