கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…
Category: தமிழகம்
கோவையில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அதிகரிப்பு!
கார் வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். ஞாயிறு அதிகாலை…
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்!
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
துப்பாக்கிச்சூட்டில் எய்தவர்களை விட்டுவிட்டு அம்பு மீது நடவடிக்கையா?: கேஎஸ் அழகிரி!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்து சுட சொல்லி வந்த உத்தரவு தான், இதில் தண்டனைக்குரியவர்கள் உத்தரவு போட்டவர்களா அல்லது…
மதுபான கடைகளுக்கு தமிழக அரசு மூன்று நாட்கள் விடுமுறை விட வேண்டும்: வானதி சீனிவாசன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் நலன் கருதியாவது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தமிழக அரசு மூன்று நாட்கள் விடுமுறை…
தீபாவளி பண்டிகை விடுமுறையில் மதுக் கடைகளை இழுத்து மூடுங்கள்: அன்புமணி!
தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில்…
