சிறுத்தை உயிரிழந்த வழக்கு: ரவீந்திரநாத் எம்.பி ஆஜராக வனத்துறை சம்மன்!

தேனி கைலாசப்பட்டியில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக எம்.பி. ரவீந்திரநாத்திற்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில்…

தமிழக அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்: ஜி.கே.வாசன்

தமிழக அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். ஈரோடு டோனி பிரிட்ஜ்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 3 வட்டாட்சியர்கள், 4 போலீசார் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து…

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: மு.க. ஸ்டாலின் உத்தரவு!

இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தெற்கு மன்னார்…

இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்!

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…

தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA)-ன் காவல்நிலையம் திறக்க தமிழக அரசு அனுமதி!

தெலுங்கானாவின் ஹைதராபாத், கேரளாவின் கொச்சியை தொடர்ந்து தமிழ்நாட்டின் சென்னையிலும் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA)-ன் காவல்நிலையம் திறக்க தமிழக அரசு அனுமதி…

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!

கோடியக்கரை அருகே நடுக் கடலில் 10 மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் காலில் குண்டு துளைத்து தற்போது மருத்துவமனையில்…

சில கட்சிகள் ஜாதி, மதம், மொழி, இனத்தை வைத்து மக்களை பிரிக்கிறது: அன்புமணி

தமிழகத்தில் தற்போது மக்களை பிரிக்கின்ற சூழல் இருக்கிறது. நாங்கள் மக்களை சேர்ப்போம். பிரிக்கமாட்டோம் எனவும், சில கட்சிகள் ஜாதி, மதம், மொழி,…

குளிா்பானம் கொடுத்து சிறுவன் பலி: உண்மை குற்றவாளியைக் கண்டறிய வேண்டும்: விஜயகாந்த்!

கன்னியாகுமரியில் குளிா்பானம் கொடுத்து சிறுவனைக் கொன்ற விவகாரத்தில் உண்மையான குற்றவாளியைக் கண்டறிய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். இது…

108 ஆம்புலன்ஸ் விபத்து: கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பலி!

108 ஆம்புலன்ஸ்சில் சென்ற இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது வயிற்றில் இருந்த சிசுவும், கர்ப்பிணி பெண்ணின் தாயாரும்…

திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணனை அதிரடியாக நீக்கிய துரைமுருகன்!

திமுக செய்திதொடர்பாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தலைவர்…

விவசாயிகளை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை வேடிக்கை பார்க்க கூடாது: ராமதாஸ்

விவசாயிகளை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

கோத்தபயவுக்கு நீதின்றத்தில் நேரில் ஆஜராக இலங்கை உச்சநீதிமன்றம் சம்மன்!

இலங்கையில் கடந்த 2011-இல் உள்ளூர் போரின்போது இரு மனித உரிமை ஆர்வலர்கள் காணாமல் போன வழக்கில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளின் பின்னணியை ஆராய வேண்டும்: பழ. நெடுமாறன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளின் வன்மத்திற்கு பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். நீதிபதி அருணா ஜெகதீசன்…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: ஓபிஎஸ்

நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக இணை…

தமிழகத்தில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவேன்: கவர்னர் தமிழிசை!

தமிழகத்தில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவேன், அதை யாரும் தடுக்க முடியாது என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். தெலுங்கானா…

ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை: அன்புமணி

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் நுட்பமான தகவல்கள் சொல்லப்படவில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின்…

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சைபர் பாதுகாப்பு பாடப் பிரிவுகளை தொடங்க உத்தரவு!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து…