ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பு உயர்வு: தமிழக அரசு

இந்தாண்டிற்கான தமிழக ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய 2022 இல் ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச…

அனுமதி இல்லாமல் தர்ணா: ஜி.கே.வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

அனுமதி இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, ஜி.கே.வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடு: ரூ. 35.90 கோடி நஷ்டம்!

அண்ணா பல்கலைக்கழகம் தேவைக்கு அதிகமாக வெற்றுச் சான்றிதழ்களை வாங்கியது, சான்றிதழ்களை எண்ம(டிஜிட்டல்)மயமாக்கியது என ரூ. 35.90 கோடி முறைகேடு செய்துள்ளதாக கணக்கு…

குடிபோதையில் வாகனத்தை ஓட்டினால் பயணிப்பவர் மீதும் வழக்குப்பதிவு!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல்…

அக்.27ல் தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை!

திமுக அரசைக் கண்டித்து அக்டோபா் 27ல் பாஜக சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில தலைவா் அண்ணாமலை அறிவித்துள்ளாா்.…

நெருக்கடியில் ஆடைத்துறை: பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

ஆடைத்துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால…

செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என…

நான் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பேன்: சரத்குமார்

சமூக வலைதளங்கள் மட்டும் அப்போதே இருந்திருந்தால் நான் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார்…

தூத்துக்குடி படுகொலைகளுக்கு எடப்பாடி பழனிசாமிதான் முழுப் பொறுப்பு: வைகோ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது 13 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி…

நெருக்கடிகளை மறைக்கவே இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம்: மா.சுப்பிரமணியன்

தனக்கு இருக்கும் நெருக்கடிகளை மறைக்கவே உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றிய கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்!

அம்பேத்கர் புகைப்படத்தை கல்லூரி அலுவலகத்தில் இருந்து அகற்றிய விவகாரத்தில் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டி. பால் கிரேஸ் பணியிடை…

சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்!

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு…

துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: சீமான்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல் துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு: கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்: மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர்…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான அரச பயங்கரவாதம்: திருமாவளவன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக அரசுக்கு பொறுப்பு இல்லையா என விசிக…

இந்தி திணிப்புக்கு எதிராக நவ.1ல் பேரணி: சீமான் அறிவிப்பு!

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் நவ.1ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…