ஆவின் பால் பாக்கெட்டில் ஆரஞ்சு வண்ணத்தை நிறுத்தி, சிகப்பு வண்ணம் கட்டாயமாக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு…
Category: தமிழகம்
மூடநம்பிக்கை தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்: கி.வீரமணி
மூட நம்பிக்கைகளும் அதன் மோசடிகளும் உயிர் பலிகளும் எப்போதும் இல்லாத அளவு ஆங்காங்கே நடந்து வருகிறது. ‛நவீன 420′ திடீர் சாமியார்களை…
Continue Reading
மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு!
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை…
6 மாத சிறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அப்பீல்!
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சவுக்கு சங்கர்…
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகை!
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்…
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மகள் கொலை: தந்தை தற்கொலை!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு கீழே தள்ளிவிடப்பட்டு மாணவி கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவரது தந்தை மாணிக்கம்…
தமிழக அரசியலில் வளர்ச்சி இல்லை: கார்த்தி சிதம்பரம்
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின்…
