தமிழக மக்களுக்கு அரசு தந்திருக்கும் பரிசு ஆவின் பால் மற்றும் இனிப்பு விலை உயர்வு: அண்ணாமலை!

ஆவின் பால் பாக்கெட்டில் ஆரஞ்சு வண்ணத்தை நிறுத்தி, சிகப்பு வண்ணம் கட்டாயமாக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு…

பழங்குடியினருக்கான சாதி சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்

பழங்குடியினருக்கான சாதி சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என, சீமான் வலியுறுத்தி உள்ளார். தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக…

தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவ என்ன காரணம்?: உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம்…

இந்தி திணிப்பை காங்கிரஸ் எதிர்த்ததே தவிர ஆதரிவிக்கவில்லை: கே.எஸ்.அழகிரி

இந்தி திணிப்பை காங்கிரஸ் எதிர்த்ததே தவிர ஆதரிவிக்கவில்லை என்று அண்ணாமலைக்கு கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…

பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம்: திருமாவளவன்

பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

மூடநம்பிக்கை தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்: கி.வீரமணி

மூட நம்பிக்கைகளும் அதன் மோசடிகளும் உயிர் பலிகளும் எப்போதும் இல்லாத அளவு ஆங்காங்கே நடந்து வருகிறது. ‛நவீன 420′ திடீர் சாமியார்களை…

Continue Reading

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை 12 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை கட்டாயமாக்கி…

108 ஆம்புலன்ஸ் சேவையை கிராமப் புறங்களில் விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி

நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என்று, பாமக தலைவைர் அன்புமணி…

மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை…

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை வழக்கு: விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை கோரிய வழக்கு…

6 மாத சிறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அப்பீல்!

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சவுக்கு சங்கர்…

பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும்: சீமான்

பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எந்த தடையும் இல்லை: உச்சநீதிமன்றம்!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு நடைமுறைப்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகை!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்…

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மகள் கொலை: தந்தை தற்கொலை!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு கீழே தள்ளிவிடப்பட்டு மாணவி கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவரது தந்தை மாணிக்கம்…

தமிழக அரசியலில் வளர்ச்சி இல்லை: கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின்…

ராமர் பாலம் வழக்கில் 8 ஆண்டுகளாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை: சு.சுவாமி!

ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கில் 8 ஆண்டுகளாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று…

ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமாக கட்டப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்: சீமான்

வேலூர், மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமாக கட்டப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…