நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: தமிழக அரசு!

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் கால தாமதம் செய்வதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று, தமிழக அரசு…

நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: விஜயகாந்த்

குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதை போன்று நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

நீட் வழக்கில் வாய்தா கேட்காமல் தமிழக அரசு வாதாட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை விரைந்து…

மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான். மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான். எனவே…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை: ஐகோர்ட்டு நீதிபதிகள்!

பிள்ளைகள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. ஆன்லைன்…

மலைக்குறவரின் உயிரிழப்புக்கு அரசும், அதிகாரிகளும் தான் பொறுப்பு: ஜெயக்குமார்!

சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிர் இழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை: வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது…

ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7…

தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்கள் குடியேறுவதை கட்டுப்படுத்த உள் நுழைவுச்சீட்டு: சீமான்

தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரை கட்டுப்படுத்த உள்நுழைவுச்சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

ஆளுநரை திரும்பப் பெற சட்டமன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வன்னி அரசு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அவரை திரும்பப் பெற கோரி சட்டமன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்ற…

தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி…

தீபாவளிக்கு பட்டாசு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் எழுதியுள்ளார். தீபாவளி பட்டாசு கொள்முதலுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக…

ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு…

இந்தி, சமஸ்கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது நல்லதல்ல: திருநாவுக்கரசர்

இந்தி, சமஸ்கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார். திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தில்…

அரசு ஊழியர்களுக்கு 25% போனஸ் மற்றும் முன்பணம் வழங்க வேண்டும்: அன்புமணி

அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25% போனஸ் மற்றும் தீப ஒளி முன்பணம் வழங்க அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று…

பன்றியுடன் சண்டை போட்டால் அது உங்களை சாக்கடைக்கு இழுத்துச் செல்லும்: அண்ணாமலை!

பன்றியுடன் சண்டை போட்டால் அது உங்களை சாக்கடைக்கு இழுத்துச் செல்லும் என்று, அமெரிக்கா சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்…

மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது: கனிமொழி எம்பி!

மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார். தமிழ் , ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல்…

அண்ணாமலை ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும்: மக்கள் நீதி மய்யம்!

அண்ணாமலை அரசியலில் மதிப்பிழந்து அவர் ஏற்கெனவே சொன்னபடி ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி செய்தித்…