மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த விடவில்லை: மத்திய இணை அமைச்சர்

மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழக அரசு முறையாக செயல்படுத்த விடவில்லை என சேலத்தில் மத்திய ஜல் சக்தி துறை இணை…

ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் தான் தூக்கம் இன்றி தவித்து இருப்பார்கள்: டிடிவி தினகரன்

தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் தூக்கம் வராமல் தவிப்பதாக பேசி உள்ளார். ஆனால் ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் தான் தூக்கம் இன்றி…

குட்டி காவலர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

‘குட்டி காவலர்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களைக் கொண்ட ‘குட்டி காவலர்’ எனும்…

சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழ் சினிமாவால் இளைஞர்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை சீர்கெடுகிறது. சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது…

மேட்டூர் அணை 2வது முறையாக 120 அடி யாக உயர்ந்தது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரி நீராக திறந்து விடப்படுவதால் காவிரி கரையோர…

கோவை தங்கம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் காலமானார். உடல்…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எப்போதும் தடை விதிக்கணும்: திருமாவளவன்

தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை சமூக நல்லிணக்க…

மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்: வைகோ

இந்தியை கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது என்று, வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

ஒரே மொழி என்றால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும்: சீமான்

இந்திதான் ஆதிக்கம் செலுத்துமென்றால், இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழக அரசின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த்

கன்னியாகுமரியில் அரசு பேருந்தில் பயணித்த நபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த விவகாரம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு…

முருகனுக்கு சிகிச்சை அளிக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உடல் நலம் மோசமாக இருப்பதாகவும்,…

ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

மத்திய அரசின் அனுமதியை விரைவாக பெற்று ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்…

தமிழகத்தின் வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் உள்ளதால் மதுவிலக்கு சாத்தியமாகவில்லை: உயர்நீதிமன்றம்

தமிழகத்தின் வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் பார் உள்ளதால் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட்…

முலாயம்சிங் இறுதி நிகழ்வில் டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான மறைந்த முலாயம் சிங் யாதவ் இறுதி நிகழ்வில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி,…

சொத்து குவிப்பு வழக்கு: ஆ. ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது…

தி.மு.க. மீது அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள்: அண்ணாமலை

தி.மு.க. மீது அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க.…

50 ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொன்விழா நிறைவையொட்டி, 50 ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.…

சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்: அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பாமக…