அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கப்படுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓபிஎஸ்…

திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு!

திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார் திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கிளைக்கழகம்,…

திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு!

திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி அதிகாரப்பூர்வமாக தேர்வானார். திமுக உட்கட்சித் தேர்தலின் இறுதிகட்டமாக தலைவர் உள்ளிட்ட தலைமைக்…

அதிமுக பிஜேபியுடன் கைகோர்த்து போவதை கைவிடுங்கள்: திருமாவளவன்!

எம்.ஜி.ஆர் மீதும், மோடியா? லேடியா? என சவால் விட்ட ஜெயலலிதா மீது மதிப்பு வைத்தால் அதிமுக பாஜகவை கைவிட வேண்டும் என…

இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும்: அண்ணாமலை!

இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள…

தவறுகளை மறைக்க மருத்துவர்களை பலிகடா ஆக்குகிறது தமிழக அரசு: சீமான்!

அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தமிழக அரசு தண்டிப்பதாக நாம் தமிழர்…

மதத்தை பற்றி பேசாமல் தஞ்சை பெரிய கோயிலின் பெருமை பற்றி பேச வேண்டும்: சரத்குமார்

ராஜ ராஜ சோழன் இந்துவா, சைவமா என்று கேட்பது மனிதனை, மனிதனா குரங்கா என்று அழைப்பதை போன்றது என்று சமத்துவ மக்கள்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது: வைகோ

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது, திருக்குறள் குறித்து தவறான தகவல்களை ஆளுநர் பரப்பி வருகிறார் என…

மழைக்கால பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது?: கமல்ஹாசன்

பருவமழை பெய்யும் போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். மக்கள்…

56 சதவீத இட ஒதுக்கீடு: கர்நாடக அரசின் துணிச்சலான நடவடிக்கை: ராமதாஸ்!

பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் ஆக உயர்த்த கர்நாடக மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது…

கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் பணம் கையாடல்: டிடிவி தினகரன்

கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மா மக்கள்…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வெளிநடப்பு: பழ.நெடுமாறன் கண்டனம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.…

அரசுத் தேர்வில் தமிழை புறக்கணிப்பதா?- மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

20 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுக்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை என்றால் எப்படி? என்று…

சுங்கச்சாவடிகளில் தமிழர்களை நீக்கிவிட்டு வடமாநிலத்தவரை பணியமர்த்த முயற்சி: சீமான்!

தொழிலாளர் விதிகளுக்கு மாறாக நிகழ்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு என்பது ஏற்புடையதல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன்!

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

ஆன்லைன் சூதாட்டம் தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டசபையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்ட மசோதாக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக…

மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

கமல், வெற்றிமாறன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி: வீரமணி!

ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…