பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடும் விளைவு: கௌதமன்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி காலை 10 மணிக்கு…

ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது…

இந்தியாவின் அடையாளம் திருக்குறள்: ஆளுநர் ஆர்என் ரவி!

திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசியுள்ளார்.…

திமுக தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது: ஓபிஎஸ்!

போட்டித் தேர்வை எதிர்த்துக் குரல் கொடுத்த தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு…

சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ சோதனை!

சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம்…

எஸ்எஸ்சி, சிஜிஎல் தேர்வில் தமிழ் எங்கே?: எம்.பி கனிமொழி கண்டனம்!

எஸ்எஸ்சி, சிஜிஎல் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி இல்லாதது குறித்து திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்…

சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம்!

திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். திமுகவிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் விலகினார்…

எனக்கு மனைவி எழுதிய காதல் கடிதங்களைவிட அதிக கடிதங்களை கவர்னர் எழுதியிருக்கிறார்: கெஜ்ரிவால்!

எனக்கு மனைவி எழுதிய காதல் கடிதங்களைவிட அதிக கடிதங்களை கவர்னர் எழுதியிருக்கிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த்…

பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரே தமிழ்நாட்டுக்காரர் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும். நான் மட்டும்தான் தமிழ் நாடு என தமிழிசை…

இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்க திமுக அரசு காத்திருக்கிறது?: சீமான்

புதுக்கோட்டையில் பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை செய்துகொண்ட கோகிலாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு…

பசுமைத்தாயகம் சார்பில் வருகிற 9ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும்: அன்புமணி ராமதாஸ்

காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பசுமைத்தாயகம் சார்பில் வருகிற 9ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும் என அன்புமணி…

கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில்…

100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

கட்சியை உடைக்க வேண்டும், பிளக்க வேண்டும் என்று செயல்படுவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள் என்றும் 100 சதவீதம் ஒருங்கிணைந்து…

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து எம்.பி., கனிமொழி வாழ்த்து பெற்றார்!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.,யுமான கனிமொழி நியமனம்…

தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான்: தமிழிசை சவுந்தரராஜன்!

தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் உள்ள அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர் என்று தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை…

திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலி!

திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியாகினர். மயங்கிய 12 குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில்…

தமிழகத்தில் 35% போ் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்களா? பழ.நெடுமாறன் கண்டனம்!

தமிழகத்தில் 35% போ் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்கள் என்று இந்திய மொழிகள் வளா்ச்சிக் குழுத் தலைவா் கூறியுள்ளதற்கு தமிழா்…