உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது: அன்புமணி

கடந்த ஜூலை மாதம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அரசு வழங்காதது ஏன் என்று பாட்டாளி…

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில்!

குறித்த காலத்தில் விதை, உரங்கள் வழங்கப்பட்டதால். 1973-74க்கு பிறகு சாதனையாக 5.37 இலட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி டெல்டா மாவட்டங்களில் அடையப்பட்டுள்ளது…

அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னன்: எச்.ராஜா

இந்து என்பது மதம் அல்ல நாடு எனவும் அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னன்தான் என்றும் பாஜக மூத்த தலைவர்…

திமுக ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது என்று பேசி வருகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.…

திமுக ஆட்சியில் எங்கே நிம்மதி: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதியில்லை. துன்பமும், வேதனையும் அனுபவித்து வருகின்றனர் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில்…

மணல் கொள்ளையரால் தொடரும் உயிரிழப்புக்கு அரசுதான் பொறுப்பு: அண்ணாமலை

மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் சிக்கி, தொடரும் உயிரிழப்புகளுக்கு தி.மு.க., அரசே பொறுப்பு என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி…

ஆற்காடு வீராசாமியை நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். கடந்த பல மாதங்களாகவே வயது மூப்பின்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!

அமைச்சர் துரைமுருகன் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொறுப்புடன் பணியாற்றாத மருத்துவத் துறையினரை பணியிடை நீக்கம் செய்யுங்கள் அல்லது பணியிட மாறுதலுக்கு…

மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை திரும்பினர்!

மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை வந்த நிலையில் அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று வரவேற்றார். தகவல்தொழில்நுட்ப…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக அரசு கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில…

வானொலிகள் மூலமாக இந்தியை திணிப்பது நியாயமற்றது: ராமதாஸ்

வானொலியில் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டு தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்…

தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை: வானதி சீனிவாசன்!

தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பொன்னியின்…

தூய்மையிலாவது தூய்மையை கடைபிடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

இந்தியாவின் தூய்மை நகரங்கள் குறித்து 45 நகரங்களில் மத்திய அரசு நடத்திய ஆய்வில், மதுரை 45-வது இடத்திலும், சென்னை-44 வது இடத்திலும்,…

எச். ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்: சீமான்

பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறும், இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்து பேசியது சரிதான்…

நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்!

தவறுகளோ குறைகளோ கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர்களுக்கும் கட்சி…

Continue Reading

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது: அன்புமணி

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி…

விவசாயிகளுக்கு வெள்ள சேத நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மழையால் பயிர் சேதமடைந்த நிலையில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி…