புதுச்சேரியில் போராடிய 500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கைது!

புதுச்சேரியில் மின்சார வாரியம் தனியார்மயத்தை எதிர்த்து போராடிய 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் –…

அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா?: சுப.வீரபாண்டியன்

அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா என்று கேட்கும் அளவுக்கு இன்றைக்கு அக்கட்சியின் நிலை உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவை…

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: கிராம சபையில் இரண்டாவது முறையாக தீர்மானம்!

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி இன்று ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபையில் இரண்டாவது முறையாக தீர்மானம்…

காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது: ஆர்.என்.ரவி

காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். காந்தி ஜெயந்தியையொட்டி…

பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும்: பிரேமலதா

ஓசி பயணம் என்ற கருத்துதொடர்பாக, ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த்…

கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம்!

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம் பெற்றது. இதற்கான விருதை ஜனாதிபதியிடம்…

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல சதி: உளவுத்துறை எச்சரிக்கை!

தமிழகம்-கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத்…

பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க.…

ஆஎஸ்எஸ் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது: எல்.முருகன்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழக அரசியலில் முக்கியமான தலைவர்களில்…

சவுக்கு சங்கர், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க கோரி தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சவுக்கு சங்கர்சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் நீதித்துறை…

சிறுத்தை இறந்தது தொடர்பாக ரவீந்தரநாத் எம்.பி.யின் மேலாளர்கள் 2 பேர் கைது!

தேனியில் உள்ள எம்பி ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை இறந்தது தொடர்பாக அவரது பண்ணை மேலாளர்கள் இருவரை வனத்துறை கைது செய்துள்ளது. தேனி…

தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுகிறது: பிரேமலதா

தி.மு.க அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருநிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபின்னர் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுகிறது என்று, தே.மு.தி.க.…

அதிமுகவினர் மீது வழக்கு: எஸ்.பி.வேலுமணி போராட்டம் அறிவிப்பு!

அரசு பேருந்தில் நடந்துனரிடம் ஓசி பஸ் டிக்கெட் வேண்டாம் என மூதாட்டியை நாடகமாட செய்து வீடியோ எடுத்ததாக அதிமுக தொண்டர் மீது…

எடப்பாடி சரியான தொடை நடுங்கி: டிடிவி தினகரன்!

வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயப்படக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் ஒரு தொடை நடுங்கி எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி…

நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தான்: முதல்வர் ஸ்டாலின்!

நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்கள் அல்ல என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கேரள மாநிலம்…

ஆன்லைன் சூதாட்டத்தில் இனி ஒரு தற்கொலை நடந்தால் ஆளுநரே பொறுப்பு: அன்புமணி

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் மீண்டும் தற்கொலை நிகழ்ந்தால், அதற்கு ஆளுநரே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில்…

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்: ஓபிஎஸ்

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…