மெட்ரோ பணிகளை தமிழக அரசு விரைந்து முடித்திட வேண்டும்: சசிகலா

சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், மெட்ரோ பணிகளையும் தமிழக அரசு விரைந்து முடித்திட வேண்டும் என சசிகலா…

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர்…

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எச்1என்1 இன்புளூயன்ஸா உறுதி!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1என்1 இன்புளூயன்ஸா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்ச்சல்…

இந்தியா முழுவதும் இன்று தடையை மீறி போராட்டம் அறிவித்த பிஎப்ஐ!

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும்…

முடிந்தால் என்னை கைது செய்யட்டும்: அண்ணாமலை சவால்!

முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என, பாஜக தலைவர் கே.அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைப்பட்டி பகுதியில், கடந்த 25…

மதநம்பிக்கை என்பது அடுத்தவருக்கு எதிரானது அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின்

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலின் அடிப்படை நோக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) தமிழ்நாடு, கேரளா,…

விரைவில் தூத்துக்குடியில் டைடல் பார்க்: கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடியில் விரைவில் டைடல் பார்க் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அகில இந்திய…

திராவிடம் – சமஸ்கிருத வார்த்தை, மாடல் – ஆங்கில வார்த்தை: சீமான்!

திராவிடம் – சமஸ்கிருத வார்த்தை, மாடல் – ஆங்கில வார்த்தை. இப்படி இருக்கும்போது தமிழ் எப்படி வளரும் என்று நாம் தமிழர்…

சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பது ஏன்: உயர்நீதிமன்றம்!

கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு…

குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள்: வானதி சீனிவாசன்

குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பாஜக…

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் பெற்றோர் ஒத்துழைப்பதில்லை: சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது கள்ளக்குறிச்சி…

இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது: கே.பாலகிருஷ்ணன்

மனுதர்மத்தின் மீது கோபப்படுங்கள், அதை எடுத்து சொன்ன ஆ ராசா மீது எதற்காக கோபப்படுகிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்…

பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது: அஸ்வினி குமார்!

பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது. எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணைப்படி அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது…

நாடே இல்லாத ‘ராஜாவுக்கு’ 9 மந்திரிகள்: ஜெயக்குமார்!

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகள்…

திருமாவளவன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த…

திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும்…

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்: அன்புமணி

மாணவிகளை சீண்டிய மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்…

ஆர்.எஸ்.எஸ். பற்றி அறிய வட மாநிலங்களுக்கு சென்று கேட்டறிய வேண்டும்: அண்ணாமலை

ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்த வேலைகளைப் பற்றி அறிய திருமாவளவன், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் வட மாநிலங்களுக்கு சென்று கேட்டறிய வேண்டும் என…