குமரி அனந்தனுக்கு உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கினார் முதலமைச்சர்!

குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.…

ராமஜெயம் கொலை வழக்கு: 2 பேரிடம் புலனாய்வுக்குழு விசாரணை!

திருச்சியில் ராமஜெயம் நடைபயிற்சி சென்றபோது கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில் குமார் ஆகியோருக்கு தொடர்பு ஏதேனும்…

உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும்: துரை வைகோ!

இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்கள் கதவு திறந்தே உள்ளது வெளியே செல்லலாம் என்று, ம.தி.மு.க. தலைமை நிலைய…

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள…

தலைவர்கள் திருவுருவ சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை: சசிகலா!

தேனாம்பேட்டையில் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு சசிகலா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சென்னை…

மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா?: சீமான்

மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா? என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் திமுக அரசின் சட்டம் – ஒழுங்கு: ஓ.பன்னீர்செல்வம்!

சட்டம் – ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து முன்னாள்…

நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கு: அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்,…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு எதிராக நீதிமன்றத்திற்கு போன திருமாவளவன்!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விசிக திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…

பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது கவலை அளிக்கிறது: விஜயகாந்த்!

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.…

வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும்: அன்புமணி!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர்…

மானம் இல்லாதவருடன் போராட முடியாது: மு.க.ஸ்டாலின்

மதவெறி நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர்…

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து…

மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது: சுப்பிரமணியசாமி

மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது என, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசினார். மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக…

அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சைக் கண்டித்து அக்.6-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு வெறிப் பேச்சைக் கண்டித்து சென்னையில் அக்டோபர் 6-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று…

6ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதன பாடத்தை உடனடியாக நீக்கவும்: முத்தரசன்!

சி.பி.எஸ்.இயின் 6-ஆம் வகுப்பு பாடத்தில் சனாதனம் குறித்த பாடத்தை நீக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அதை எரிக்கும்…

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியிலேயே நிறுத்தி விட்டனர்: பழனிவேல் தியாகராஜன்

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை அவர்கள் ஆட்சியிலேயே நிறுத்திவிட்டனர் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற…

தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் அடுத்தடுத்து பறிபோகிறது: டிடிவி தினகரன்!

தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் அடுத்தடுத்து பறிபோவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…