சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச் சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க…
Category: தமிழகம்
அக்டோபர்-2 அன்று தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி: திருமாவளவன்
அக்டோபர்-2 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…
முதியோர் பென்ஷன் பயனாளிகள் எண்ணிக்கை குறைப்பு: ஓபிஎஸ் வேண்டுகோள்!
முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.…
Continue Reading
பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: சைலேந்திர பாபு!
பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை…
திமுகவினர் செய்து வரும் அராஜகங்கள்: சசிகலா கண்டனம்!
திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது என்று சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள…
மதுரையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு!
கோவை, ஈரோட்டைத் தொடர்ந்து மதுரையிலும் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள்…
மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?: ப.சிதம்பரம்
மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்…
பெட்ரோல் குண்டு வீசியவர்கள் அடையாளம் காணப்பட்டனர்: கோவை கமிஷனர்!
கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று…
நாங்கள் ஓரளவிற்கு தான் அமைதி காப்போம்: அண்ணாமலை
பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் இதுவரை ஒருவரை கூட காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…
