‘ப்ளூ’ காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ‘ப்ளூ’ காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.…

மதுரை எய்ம்ஸ் பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும்: எல். முருகன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவரங்கம் ரெங்கநாதர்…

இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.09.2022) செங்கல்பட்டு மாவட்டம்,…

ஆளுநர் வேலையை மட்டும் ஆர்.என். ரவி பார்க்க வேண்டும்: முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். இல்லையெனில், பாஜக வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரே…

சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட வேண்டும்: அன்புமணி

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

சவுக்கு சங்கர் சிறை சென்றதால் அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்!

நீதித்துறை பற்றி அவதூறாகப் பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை டிஸ்மிஸ் செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.…

பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநருக்கு பதில் பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.…

அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கை: திருமாவளவன்!

எஸ்டிபிஐ – பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி…

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திட உயர்நீதிமன்றம் அனுமதி: கி.வீரமணி விமர்சனம்!

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திட உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை விமர்சித்து கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

தமிழக மக்களை தவறாக வழி நடத்தும் திமுக அரசு: ஜே.பி.நட்டா

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா…

முதல்வர் ஸ்டாலின் விளம்பர ஆட்சி செய்கிறார்: ராஜேந்திர பாலாஜி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் 4 ஷூட்டிங் நடத்தி விளம்பர ஆட்சி செய்வதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம்…

சிகரெட்டின் விலையை உயர்த்தினால்தான் அதன் பயன்பாடு குறையும்: அன்புமணி

சிகரெட்டின் விலையை உயர்த்தினால்தான் அதன் பயன்பாடு குறையும் என பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி…

குண்டு வீசுவதால் பா.ஜனதாவினர் மன தைரியத்தை குறைக்க முடியாது: அண்ணாமலை

கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும்…

95 சதவீதம் பணி முடிந்த எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள்: சு.வெங்கடேசன்

95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்று விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூரும், மதுரை எம்.பி.…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியா?: சீமான் கண்டனம்!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய…

திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா செயலுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைமலைநகரை அடுத்த…

வருகிற 25-ந் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்

வருகிற 25-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று, அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்…

ஸ்விகி ஊழியர்களின் உரிமையை தமிழக அரசு மீட்க வேண்டும்: சீமான்

ஸ்விகி ஊழியர்கள் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…