பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது: சீமான் கண்டனம்

மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை காவல்துறையினர் கைது செய்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, இதுவா விடியல் ஆட்சி: சீமான்

மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காமல் மின்கட்டணத்தை உயர்த்துவது தான் விடியல் ஆட்சியா? என்று கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

அநீதியான ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதே தீர்வு: மக்கள் நீதி மய்யம்!

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகளை தடுக்க அநீதியான ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதே தீர்வு என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி…

பெரியார் மண்ணை விட்டு செல்வதாக ராகுல் காந்தி வருத்தம்!

தமிழகத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தமிழ் மக்களிடம் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை…

அனைத்து தற்காலிக அரசு ஊழியர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்: முதல்வர்

அனைத்து வகையான தற்காலிக ஆசிரியர்களும், பிற தற்காலிக பணியாளர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ…

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக திமுக என்ன செய்தீங்க: ஆர்.பி.உதயகுமார்

செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என…

அதிமுக எம்.எல்.ஏ.,க்களே பழனிசாமியுடன் பேசுவதில்லை: முதல்வர் ஸ்டாலின்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களே பழனிசாமியுடன் பேசுவதில்லை. ஆனால் அவர், எங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அவருடன் பேசுவதாக கூறுகிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.…

பரந்தூர் கிராமங்களில் காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ் கம்யூனிஸ்ட்

பரந்தூர் கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்…

மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்: வைகோ

நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவர்கள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். நீட்…

மாணவர்கள் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை. மாணவர்கள் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு என்று எடப்பாடி…

மாணவர்களை சவால்களை எதிர்கொள்ள செய்ய வேண்டும்: அண்ணாமலை

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள செய்வதுதான் அரசின் கடமை என்றும், நீட் தேர்வில் மாணவர்களை பலவீனப்படுத்துவது அரசுக்கு அழகல்ல என்று பா.ஜ.க. மாநில…

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே…

நீட் தேர்வு தோல்விக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80 விழுக்காடு தோல்வியடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில்…

தமிழ் மொழி கற்றுக் கொள்வதற்கு கடினம்: ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தமிழ் மொழி குறித்து பேசியுள்ள கருத்துகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்: 2 டாக்டர்கள் சஸ்பெண்ட்!

படிப்பு போட்டியால் காரைக்காலில் தனியார் பள்ளி மாணவன், சக மாணவியின் தாயாரால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையில்…

தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான்: அன்புமணி

நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம்…

முதியோர் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஆர்பி உதயகுமார் கண்டனம்!

முதியோர் ஓய்வூதியம் வாங்கி வந்தவர்களுக்கு தற்போது உதவித்தொகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முதியோர்…