முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை, கேரள நீர்ப்பாசனத் துறையினர், மாற்றுப்பாதையில் திருப்பி விடுகின்றனர், எனவே நீர் பிடிப்பு பகுதிகளை ட்ரோன்…
Category: தமிழகம்
முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது: முதல்வர்
போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தின் பல்வேறு…
இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை!
விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…
கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைப்பு: செந்தில் பாலாஜி
கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைக்கப்பட்டு, விசாரித்து அறிக்கை அளிக்க இருக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதுகுறித்து…
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை!
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு…
ஆன்லைன் சூதாட்டம் இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறது அரசு?: ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 28வது உயிர்ப்பலி நடந்துள்ளதாகவும், இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறது அரசு? என பாமக நிறுவனர்…
