முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்துப் பாதையை மாற்றும் கேரளம்!

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை, கேரள நீர்ப்பாசனத் துறையினர், மாற்றுப்பாதையில் திருப்பி விடுகின்றனர், எனவே நீர் பிடிப்பு பகுதிகளை ட்ரோன்…

முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது: முதல்வர்

போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தின் பல்வேறு…

5ஜி ஏலம்: ஆ.ராசாவின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை விளக்கம்!

இதுவரை நடந்த அலைக்கற்றை ஏலத்திலேயே இதுதான் அதிக தொகைக்கு ஏலம் போயிருப்பதாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த 5ஜி அலைக்கற்றை…

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர அனுமதி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற…

ஓ.பி.எஸ்.க்கு உயர் நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்!

அதிமுக பொதுக் குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை உயர்…

சசிகலா மற்றும் இளவரசிக்கு எதிரான வழக்கை கைவிடும் வருமான வரித்துறை!

சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட…

இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை!

விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…

சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது: ஐ.பெரியசாமி

அரசியல் லாபத்திற்காக சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஜூலை 27ஆம் தேதி…

கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைப்பு: செந்தில் பாலாஜி

கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைக்கப்பட்டு, விசாரித்து அறிக்கை அளிக்க இருக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதுகுறித்து…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம்!

ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள்…

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை!

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு…

அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது!

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை செய்ததாக ரூ.30 கோடி நிலமோசடி வழக்கில் சார் பதிவாளர், தாசில்தார்கள் உள்பட 5…

ஆன்லைன் சூதாட்டம் இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறது அரசு?: ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 28வது உயிர்ப்பலி நடந்துள்ளதாகவும், இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறது அரசு? என பாமக நிறுவனர்…

டீ விற்றார் என்று சொல்வதை நம்புவோர், நாட்டை விற்கிறார் என்பதை நம்புவதில்லை: சீமான்!

டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை என பிரதமர் நரேந்திர மோடியை…

எப்படி ஊழல் செய்யனும்னு ஆ.ராசாவுக்கு தெரியும்: வானதி சீனிவாசன்!

எப்படி ஊழல் செய்யனும்னு திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவுக்கு தெரியும், பாஜகவுக்கு தெரியாது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.…

தமிழ் மக்களை போன்று நான் தமிழ் பேச விரும்புகிறேன்: ஆளுநர் ரவி

தமிழ் மிகவும் பழமையான மொழி என்பதோடு அழகான மொழியாக உள்ளதால் தமிழ் மக்களை போன்று நான் தமிழ் பேச விரும்புகிறேன் என…

தண்டோரா முறை ஒழிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வருக்கு விசிக நன்றி!

தண்டோரா முறை ஒழிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக எம்பி ரவிக்குமார் நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக விசிக எம்பி ரவிக்குமார்…

உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும்: வைகோ

உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும் என்று, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். பாராளுமன்ற மேல் சபையில் அத்தியாவசியப் பொருட்களின்…