டெண்டர் முறைகேடு: எடப்பாடி பழனிசாமி மீதான சி.பி.ஐ. விசாரணை ரத்து!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து…

5ஜி ஏலத்தில் முறைகேடா? மத்திய அரசு கூட்டு சதியா?: ஆ.ராசா!

5ஜி அலைக்கற்றை மிகக் குறைந்த விலைக்கு ஏலம் போயுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இது குறித்து பாஜக அரசை…

மின்சார வாரியம் கார்ப்பரேட் நிறுவனம் அல்ல: டாக்டர் ராமதாஸ்

மின்சார கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்த தமிழக அரசு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. மின்சார வாரியம் கார்ப்பரேட் நிறுவனம் அல்ல என…

மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு இருந்து வரும் விடியா அரசு: எடப்பாடி பழனிசாமி

மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது: அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என டாக்டர் அன்புமணி…

அடித்தட்டு மக்களுக்கு உதவ மறுக்கிறது மத்திய அரசு: கனிமொழி

இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் மத்திய அரசு, சில தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து…

ஆன்லைன் சூதாட்டத் தடை செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில்…

அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் மற்றும் கொரோனா!

அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கும் நிலையில், அவரை பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி…

தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்க மட்டுமே பங்கேற்றோம்: ஜெயக்குமார்

தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்க மட்டுமே பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சி என்பதை தேர்தல் ஆணையத்திடம் கேட்க…

நீர்நிலை ஆக்கிரமிப்பு: தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்: ஐகோர்ட்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என…

மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானத்தில் விபத்து: தொழிலாளி பலி!

மதுரையில் தமிழ்நாடு அரசு கட்டி வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி…

ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் நாமும் துப்பாக்கியால்தான் பேச வேண்டும்: ஆர்.என்.ரவி

வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் அந்த நபரிடம் துப்பாக்கியால்தான் நாமும் பேச வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கும்…

அச்சு முறிந்த தேருக்கு அரசு நற்சான்றிதழ் வழங்கியது எப்படி?: அண்ணாமலை

புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக அரசு காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5…

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு: டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் கூறி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

இலங்கைக்கு சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: ராமதாஸ்!

இலங்கைக்கு வரவிருக்கும் சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனாவுக்கு சொந்தமான…

மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் பயன் இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி

மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்து…

குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது!

தமிழக காவல்துறைக்கு உயரிய கவுரவம் அளிக்கும் வகையில், குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது தமிழக காவல்துறையிடம் குடியரசுத் தலைவரின்…

நாளை முதல் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு செயலியில் வருகைப் பதிவு!

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது…