மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். தூத்துக்குடி வாகைகுளம் விமான…

ஐ.எஸ்‌. அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் கல்லூரி மாணவர் கைது!

இந்தியா முழுவதும் 29 இடங்களில் மத்திய புலனாய்வு துறை, என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தினர். மாணவனை அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு…

ஆங்கிலேயர்களிடம் 6 முறை மன்னிப்பு கேட்டவர் சாவர்க்கர்: ஜவாஹிருல்லா!

9 ஆண்டுகளில் 6 முறை ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர் சாவர்க்கர் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.…

தொழில் முதலீட்டை திமுக அரசின் ஆக்டோபஸ் குணத்தால் விரட்டியடித்துள்ளது: ஈபிஎஸ்!

தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை திமுக அரசின் ஆக்டோபஸ் குணத்தால்…

கர்நாடகாவில் இருந்து பாஜகவை வரும் தேர்தலில் வீழ்த்துவோம்: சித்தராமையா!

கர்நாடகாவில் இருந்து பாஜகவை வரும் தேர்தலில் வீழ்த்துவோம் என்று, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும், தமிழகம் மற்றும்…

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடை கூட மூடப்படவில்லை: அன்புமணி

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடை கூட மூடப்படவில்லை , மது ஒழிப்பு தொடர்பாக தேர்தல் அறிக்கையில் கூறியதை திமுக…

பாஜகவுடன் கூட்டணி என முடிச்சு போடுவது அர்த்தமற்றது: கனிமொழி எம்பி

தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். அதற்குள், பாஜகவுடன் கூட்டணி என முடிச்சு போடுவது அர்த்தமற்றது என, திமுக…

விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும்: எல்.முருகன்

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டை சார்ந்த வீரர்கள் இந்த போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து வெளியேறினர்.…

திமுக சுயநலத்திற்காக பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டுகிறது: ஆர்.பி.உதயகுமார்

தேர்தலின் போது பாஜகவுடன் பகைமை பாராட்டிய திமுக தற்போது சுயநலத்திற்காக பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் எந்த பள்ளியிலும் சேரலாம்: அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் அந்தப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் தமிழகத்தில் எந்த பள்ளியிலும் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்…

திமுக தலைமையிலான கூட்டணி தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘மனோரமா நியூஸ்’ நடத்தும் கான்க்லேவ் நிகழ்ச்சியில் முதல்வர்…

விமானப பயணக்கட்டணம் எங்கள் கைகளில் எதுவுமில்லை: மத்திய அரசு!

விமானப் பயணக்கட்டணம் உயர்வு குறித்த சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் எங்கள் கைகளில் எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார். இதுகுறித்து மதுரை…

என்.எல்.சி. வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்!

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்…

அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழக அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: மா.சுப்பிரமணியன்

பெண்களுக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி…

சிவகங்கை அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமத்தில் முயல் வேட்டைக்கு சென்ற பொது வயலில் காட்டு பன்றிக்கு வைத்த மின் வெளியில் சிக்கி விருதுநகர்…

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு சிறப்பாக இருந்தது: அண்ணாமலை

பிரதமர் மோடி வருகையின் போது பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்ததற்கு அக்கட்சியினருக்கு அக்கட்சித் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை…