மாணவி மரணம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சின்னசேலம் பள்ளி மாணவி…

என்.எல்.சிக்கு பூட்டு போடும் போராட்டத்தை பாமக நடத்தும்: அன்புமணி எச்சரிக்கை!

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கும், என்.எல்.சி.க்காக நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க மறுத்தால் என்.எல்.சிக்கு பூட்டு போடும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி…

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?: டிடிவி

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என…

பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசாக வழங்கி முதல்வர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக…

மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்: பிரதமர் மோடி

டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னிலையில் உள்ளது. இந்திய இளைஞர்களை வரவேற்க உலக அளவில் நிறுவனங்கள் தயாராக உள்ளன என்று,…

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க உழைப்போம்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க தொடர்ந்து அயராது உழைப்போம் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில்…

Continue Reading

என்எல்சியில் தமிழர்களை புறக்கணிக்காமல் வேலை வழங்குக: சசிகலா

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களை புறக்கணிக்காமல் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என, சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

செஸ் ஒலிம்பியாட் வீரா்களுக்கு ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடு: மா.சுப்பிரமணியன்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா்கள் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டின் கீழ் ரூ.2 லட்சம் வரை…

திருவள்ளூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

திருவள்ளூர் அருகே தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு…

ஆளுங்கட்சியானவுடன் அடக்குமுறையை ஏவும் திமுக: சீமான்!

எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா…

தமிழர்களைப் புறக்கணிக்கும் என்எல்சி நிறுவனம்: டிடிவி தினகரன்!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று…

இந்தியாவின் 36 சதவீத கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்: முதல்வர்!

இந்தியாவில் உள்ள 75 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார் சென்னையை அடுத்த…

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

சென்னை வந்த பிரதமரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த…

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் படம் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்: நீதிமன்றம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்ரபத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செஸ்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிப்பு: எம்.பி. ரவிக்குமார்!

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் இன்று ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். மக்களவையின் இன்றைய அலுவல்களை…

ஆள் கடத்தல் கும்பலுடன் தி.மு.க.,வினருக்கு தொடர்பு: அண்ணாமலை

கோவையில் காப்பகம் என்ற பெயரில், ஆட்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்த சம்பவத்தில், தி.மு.க.,வினருக்கு உள்ள தொடர்பு குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும்…

செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில்ஃப்ரீயர் அருங்காட்சியகத்தில்…