அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: சசிகலா மேல்முறையீடு!

அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வி.கே.சசிகலா…

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் அமைச்சர் ஐ.பெரியசாமி விசாரணைக்காக…

ஈர நிலங்களை பாதுகாக்க அமைப்பு அவசியம்: அன்புமணி!

ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து…

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி: அண்ணாமலை

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.…

நிர்வாகத்தில் அமைச்சர் மூர்த்தியின் அதீத தலையீடு உள்ளது: வானதி சீனிவாசன்

தமிழக பதிவுத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அதன் தினசரி நிர்வாகத்தில் அமைச்சர் மூர்த்தியின் அதீத தலையீடு உள்ளதாக பாஜக எம்.எல்.ஏ., வானதி…

பயிர் காப்பீடு வழங்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்: வேல்முருகன்

தமிழ்நாடு அரசு குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று, தமிழக…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 5 பேரையும் ஒரு நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம்…

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிதியுதவி!

கடலூரில் நடந்த கபடி போட்டியில் விளையாடிக் கொண்டியிருக்கும் போதே உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதல்வர்…

மக்களுக்கு பிரச்னை என்றால் கண்ணகியாக வருவேன்: பிரேமலதா

எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாளோ, அது போல மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், இன்றைக்கு கண்ணகியாகி நான் எல்லா…

ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, வந்தபின் ஒரு பேச்சு: எடப்பாடி பழனிசாமி

திமுக.,வை பொறுத்தவரை ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு. இது தான் திராவிட மாடலா என…

மாணவர்களின் மன நலம், உடல் நலம் விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்!

பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல் நலம் சார்ந்த…

ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம்: மு.க.ஸ்டாலின்!

ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக…

கனியாமூர் கலவரத்தில் பள்ளிக் கட்டடத்தை இடித்தவர் கைது!

கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள…

தூத்துக்குடி சுங்கச்சாவடி பராமரிப்பு இல்லாததால் ரூ.400 கோடி அபராதம்!

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு பராமரிப்பு சரியில்லை என‌ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ 400 கோடி அபராதம் வித்தித்துள்ளது. தூத்துக்குடி…

பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை- அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று புதன்கிழமை கடைசி நாளாகும். தமிழகத்தில் 163 அரசு…

மாணவிகள் மர்ம மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்: விஜயகாந்த்!

பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழக…

தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்!

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்புகளை பெங்களூரு ஆர்ஆர்பி தேர்வர்களை கொண்டு நிரப்பக் கூடாது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெற்கு ரயில்வே…

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

கபடி போட்டியின் போது களத்திலேயே உயிரிழந்த விளையாட்டு வீரர் விமல்ராஜ் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக…