முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைப்பு: டிடிவி

ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்து வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்…

27ஆம் தேதி முதல் கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கலவரம் ஏற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படும் என…

ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓபிஎஸ் ஆட்களை நியமிக்கிறார்: ஜெயக்குமார்

ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் என்று ஜெயக்குமார் கூறினார். அதிமுகவில் தொடர் குழப்பம் நீடித்து…

எடப்பாடிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில், வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கி உள்ளது.…

84வது பிறந்தநாள் காணும் பாமக நிறுவனர் ராமதாஸ்: தலைவர்கள் வாழ்த்து!

இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது தாக்குதல்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்…

தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா?: வானதி சீனிவாசன்!

இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? என்று, கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக…

குட்கா வழக்கு: வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பிவி ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய தமிழக…

தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது: சி.வி.சண்முகம்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…

தமிழக மக்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக மக்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா…

அ.தி.மு.க.வின் வங்கி கணக்குகள்: ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

அ.தி.மு.க.வின் வங்கி கணக்குகளை வேறு யாருக்கும் மாற்றக்கூடாது என்று, ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி…

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை…

மதுரையில் 4 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு!

மதுரையில் கடந்த 4 நாட்களாக கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டு வந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.…

மொழி பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைப்பு: ராமதாஸ் எச்சரிக்கை!

மொழிப் பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைப்பு மாணவர்களின் மொழி அறிவை பாதிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜூலை 28ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ்…

ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சேவையில் மாற்றம்!

ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதத்தில் ஈரோடு வழியாக இயக்கப்படும்…

Continue Reading

சொந்த ஊரில் மாணவி உடல் நல்லடக்கம்: அரசியல் தலைவர்கள், உறவினர்கள் அஞ்சலி!

சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுக்கு உறவினர்களும்…

ரவீந்திரநாத் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது: சசிகலா

கட்சியின் ஒரேவொரு நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி சார்பாக செயல்படவிடாமல் தடுப்பதற்கு ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை…