ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழும்: அண்ணாமலை!

திமுக இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருக்க விரும்புகிறது. ஆனால் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று…

ஆவின் உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே. வாசன்

ஆவின் பொருட்களின் விலை உயர்வை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று, தமாகா தலைவர் ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த…

செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை!

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற…

கள்ளக்குறிச்சி மாணவி: நாளை இறுதி சடங்கு: பாதுகாப்பு தீவிரம்!

கள்ளக்குறிச்சி மாணவி உடலை நாளை பெற்றுக்கொள்வதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளது. சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை…

மின் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசும், அதிமுக அரசும்தான் காரணம்: செந்தில்பாலாஜி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் போராட்டம்…

கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை!

கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் கடந்த பல…

முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு!

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?: எடப்பாடி பழனிசாமி

9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணான விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்று அ.தி.மு.க. இடைக்கால…

கனியாமூர் பள்ளி விடுதிக்கு அனுமதி பெறவில்லை!

மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. க கள்ளக்குறிச்சி மாவட்டம்…

மத்திய அரசு மீது வீண்பழி போடும் திமுக அரசு: தங்கமணி

மின்கட்டண உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீண்பழி சுமத்துகிறார் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்…

தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். தமிழக மீனவர்களை உடனே மீட்க…

திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்!

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57…

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க…

சுகாதார துறைக்கு 4 லட்சம் முக கவசங்கள் வழங்கிய ஈஷா!

ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் இன்று வழங்கப்பட்டது.…

ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை: சி.வி.சண்முகம்!

அதிமுக தலைமை அலுவவகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். கடந்த…

ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்ததாக ஈரோடு சுதா மருத்துவமனையின் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களுக்கும் அறைக்கும் வைக்கப்பட்ட சீலை…

கள்ளக்குறிச்சி மாணவி பிரேத பரிசோதனை வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக அரசு…