விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி

நெய் மற்றும் தயிர் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

ஆவின் பொருட்கள் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது!

ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய உப பொருள்களான விலையை இன்று முதல் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை…

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய…

குரங்கு அம்மை நோய்க்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகார அமைப்பு!

உலகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆப்பிரிக்காவில் இதுவரை 5 இறந்துள்ளதாக உலக சுகாதார…

துரோகச் செயலை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: சீமான்!

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச் செயலை தி.மு.க அரசு உடனடியாகக்…

அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 11…

குட்கா ஊழல்: 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்கும் சிபிஐ!

அதிமுக முன்னாள அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ திட்டமிட்டு தமிழக…

காவலர்களின் சொந்த வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது: டி.ஜி.பி.

காவல் துறையில் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்த வேண்டும். காவலர்களின் தனி நபர் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்களை…

சொத்து வரி, மின் கட்டண உயர்வு: 25ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 25.07.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். விலைவாசி உயர்வு, வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம்…

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மதகுகளை இயக்கி சோதனை செய்தனர். தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு…

உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன்: மு.க.ஸ்டாலின்

இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு…

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்…

பெரியார் பல்கலைக்கழக தேர்வு சர்ச்சை: 3 பேர் கொண்ட குழு அமைப்பு!

பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக ஆராய உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைவராகக் கொண்டு குழு…

கள்ளக்குறிச்சி மாவட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு மையம் மாற்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருந்த குரூப் -4 தேர்வு நிலமங்கலம் ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என…

Continue Reading

விடியல் அரசுன்னு சொல்லி இப்படி இடியை இறக்கிட்டீங்களே: தினகரன்

வாக்குறுதி அளித்தது வேறு, இப்போது மக்கள் தலையில் இடியை இறக்குகிறார்கள். இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? என டி.டி.வி.தினகரன்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மெரினாவில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு 200-க்கும் மேற்பட்ட…

மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்திற்குதானே அமைச்சராக இருக்கிறார்: சசிகலா

மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்திற்குதானே அமைச்சராக இருக்கிறார், என்று சசிகலா கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக உத்தேசித்துள்ள நிலையில் பல…

மின்கட்டண உயர்வை தாங்க முடியாது: ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் 52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை…