இலங்கையில் இருந்து 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!

பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைவாழ் தமிழர்கள் கள்ள தோணி மூலம்…

மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு!

மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை அவரது பெற்றோர்…

ஓ.பி.எஸ். வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவி பறிப்பு!

தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியையும் பறித்து கட்சியில் மட்டுமல்லாமல் சட்டசபையிலும் அவரது அந்தஸ்தை…

தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது: அண்ணாமலை

சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது என்று, பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை. தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது என்று கோவையில்…

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்: முத்தரசன்

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முத்தரசன்…

மின் கட்டணத்தை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மின்…

Continue Reading

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின்…

தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது…

மணல் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது: அன்புமணி

கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: உரிய தண்டனை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீமதியின் பெற்றோரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.…

திமுக அரசு வெட்கத்தில் தலைகுனிய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வன்முறை தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். நாட்டின் குடியரசுத்…

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 108 பேர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 1…

தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும்: வேல்முருகன்!

பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். குடியரசு…

சேலத்தில் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி…

திராவிட இயக்க ஆட்சியை ஒப்புக் கொண்டுள்ளனர்: கி.வீரமணி

தமிழ்நாடு என்று கூறும் ஒவ்வொருவரின் நாக்கும் திராவிட இயக்க ஆட்சியை ஒப்புக் கொண்டு உச்சரிக்கின்றன என கி.வீரமணி கூறியுள்ளார். திராவிடர் கழகத்…

Continue Reading

மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மாணவியின் தந்தை முன்வைத்த…

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி…