கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அருகி்ல் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி…
Category: தமிழகம்
கள்ளக்குறிச்சி வன்முறை திட்டமிட்டு நடந்ததுபோல் தெரிகிறது: ஐகோர்ட்
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது என உயர்…
தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் கடும் எச்சரிக்கை!
முன் அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி…
மாணவி மரணத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர்…
கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: அன்புமணி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் +2 மாணவி மர்ம மரணம் தொடர்பான போராட்டத்தில் , கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க…
வன்முறை வெடித்த பள்ளி இப்போது திறக்கப்படாது: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்!
வன்முறை நடைபெற்ற பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை. பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என மெட்ரிகுலேசன் பள்ளிகள்…
கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து பொருட்களை அள்ளிச்சென்ற மக்கள்!
பள்ளியில் இருந்த பொருட்களை எல்லாம் அள்ளிச்சென்றனர். பெஞ்ச், நாற்காலி, ஏசி, உள்ளிட்ட பொருட்களை இரு சக்கர வாகனங்களில் கையில் கிடைத்தது எல்லாம்…
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சைலேந்திர பாபு
போராட்டத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.…
