அதிமுக பலவீனப்படுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.…
Category: தமிழகம்
எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது முன்னாள் முதல்வர் பழனிசாமி…
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது: அன்பில் மகேஷ்
பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் அரண்மனை…
சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா போராட்டம்!
கார் மீது `ஸ்கேன்’ தடுப்பு கட்டை விழுந்ததால் துவாக்குடி சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக…
அதிமுக உட்கட்சி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும்: அன்புமணி
அதிமுக உட்கட்சி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கருத்துத் தெரிவித்து உள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி…
வடசென்னையில் தொடா்ந்து காற்றில் பரவும் சல்பா் ஆக்ஸைடு வாயுவால் பொதுமக்கள் பாதிப்பு!
வடசென்னைக்கு உட்பட்ட எண்ணூா், திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடா்ந்து சல்பா் டை ஆக்ஸைடு…
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், சீருடை வழங்குவதில் தாமதம் கூடாது: ராமதாஸ்
ஒரு வாரத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்களும், குறிப்பேடுகளும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.…
எஸ்.பி.கே நிறுவன விசாரணை நிறைவு: முக்கிய ஆவணங்கள் சிக்கின!
தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனை நேற்று இரவில் நிறைவு அடைந்தது. அப்போது, 4 பெட்டிகளில்…
தனியார் கைக்கு போகும் ஜெயின் கல்லூரியைத் தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்
அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம்…
