அதிமுகவின் பாதிப்பு தமிழகத்தின் நலனுக்கும் பாதிப்பு: தொல்.திருமாவளவன்

அதிமுக பலவீனப்படுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.…

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, டுவிட்டர் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்ததற்காக நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.…

எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது முன்னாள் முதல்வர் பழனிசாமி…

பயங்கரவாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு தொடர்பு: பல்லம் ராஜூ

பயங்கரவாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு தொடர்பு உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார். சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய மந்திரி…

காட்டு யானையால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க வேண்டும்: விஜயகாந்த்

காட்டு யானை தாக்கி ஏற்படும் உயிர் பலியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது: அன்பில் மகேஷ்

பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் அரண்மனை…

சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா போராட்டம்!

கார் மீது `ஸ்கேன்’ தடுப்பு கட்டை விழுந்ததால் துவாக்குடி சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக…

ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆன்மிகத்திற்கு தாங்கள் எதிரிகள் அல்ல என்றும், சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குதான் தாங்கள் எதிரிகள் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த அதிமுக ஆட்சியில்…

அதிமுக உட்கட்சி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும்: அன்புமணி

அதிமுக உட்கட்சி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கருத்துத் தெரிவித்து உள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி…

கோடநாடு வழக்கு: சென்னை நிறுவனத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. சோதனை!

கோடநாடு வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள நிறுவனத்தில் கோவை டி.ஐ.ஜி. தலைமையில் நேற்று சோதனை நடைபெற்றது. கோடநாடு கொலை-கொள்ளை மறைந்த முதல்-அமைச்சர்…

வடசென்னையில் தொடா்ந்து காற்றில் பரவும் சல்பா் ஆக்ஸைடு வாயுவால் பொதுமக்கள் பாதிப்பு!

வடசென்னைக்கு உட்பட்ட எண்ணூா், திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடா்ந்து சல்பா் டை ஆக்ஸைடு…

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், சீருடை வழங்குவதில் தாமதம் கூடாது: ராமதாஸ்

ஒரு வாரத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்களும், குறிப்பேடுகளும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

எஸ்.பி.கே நிறுவன விசாரணை நிறைவு: முக்கிய ஆவணங்கள் சிக்கின!

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனை நேற்று இரவில் நிறைவு அடைந்தது. அப்போது, 4 பெட்டிகளில்…

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அதிமுக ஆட்சி…

தனியார் கைக்கு போகும் ஜெயின் கல்லூரியைத் தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம்…

இளையராஜாவால் தமிழகத்துக்கு சிறப்பு: வைகோ!

இசைமேதை இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார் இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…