சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அண்ணாமலை போராடுவாரா?: வைகோ

சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மதிமுக பொதுச் செயலாளர்…

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு டிசம்பரில் போட்டித் தேர்வு!

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக…

ஓசூர் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை!

ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஓசூர் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவர்…

திமுக கழுத்தை பிடித்து தள்ளினாலும் காங்கிரஸ் போக மறுக்குது: அண்ணாமலை!

கூட்டணியிலிருந்து திமுக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கூட போக மாட்டோம் என அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் என பாஜக மாநிலத்…

ராஜ்யசபா எம்பி பதவியை எதிர்பார்க்கவில்லை: பி.டி.உஷா

ராஜ்யசபா எம்பி பதவியை நான் எதிர்பார்க்கவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறது என சேலத்தில் தடகள வீராங்கனை பி.டி.உஷா கூறினார். சேலம் விநாயகா மிஷன்…

எடப்பாடிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தள்ளுபடி!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் பொதுக்குழுவுக்கு தடை கேட்ட கூடுதல்…

தீவிர நடவடிக்கையால் காலரா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: எல்.முருகன்!

புதுவை அரசின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் காலரா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…

அ.தி.மு.க. சட்டங்களை திருத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: சசிகலா

ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது…

மியான்மர் சென்ற 2 தமிழர்கள் சுட்டுக் கொலை: வைகோ கண்டனம்

மணிப்பூரின் மோரே நகரில் இருந்து மியான்மர் எல்லை நகரமாக டாமுவுக்கு சென்ற தமிழ் இளைஞர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு…

தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் அனுமதி!

தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் மற்றும் ஒசூா்…

மின்சார வாரிய தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும்: அன்புமணி

மின்சார வாரிய தேர்வை ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும் என்று…

தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை ரெயிலை கவிழ்க்க சதி!

தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து குருவாயூர் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது: மதுரை ஐகோர்ட்டு

ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்,…

ஆராய்ச்சி மாணவர்களின் திறனை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தொழில் நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே…

கலைஞர் அரங்கம்: மாநிலக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் பொன்முடி!

கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநிலக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர்…

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை: வி.கே.சிங்

பாளை பெருமாள்புரத்தில் உள்ள மண்டபத்தில் நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகளில் மதிப்புமிக்க இந்தியாவை உருவாக்கி…

எட்டு வருஷமா பாஜக என்னத்த சாதிச்சிங்கன்னு சொல்லுங்க: சீமான்!

ஒரு வருஷத்தில் திமுக ஒன்றுமே செய்யவில்லை என்று கூறும் பாஜக, எட்டு ஆண்டுகளில் என்ன சாதித்தது என்பதை விளக்க வேண்டும் என்று…

இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி!

இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார் இதுகுறித்து…