கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்: வைத்திலிங்கம்

கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினார். அதிமுக பொதுக்குழு கூட்டம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிப்பு?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் ஆய்வு!

சென்னை போரூரில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பார்வையிட்டார். சென்னை மற்றும் புறநகரில் மழை காலங்களில்…

சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும்: அன்புமணி

சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும். உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு என முதல்வர்…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு…

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது: ஜி.கே.வாசன்

திமுக தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…

தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராகி விட்டார்: அண்ணாமலை

தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராகி விட்டார் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தி.மு.க., அளித்த தேர்தல்…

நிலத்தடி நீருக்கு கட்டணம் என்ற மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது!

நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.…

மியான்மரில் இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொலை!

மியான்மரில் இரண்டு தமிழர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டையொட்டிய எல்லைப் பகுதி மாநிலமான மணிப்பூரில் உள்ள மோரே…

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும்: அன்புமணி!

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும். கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரி ஜெயக்குமார் மனு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ளது. ஒற்றைத்…

12 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்!

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள்…

தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மொழியை காக்க போராட்டம் நடத்தியது திராவிட இயக்கம் தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டு…

பெரியாறு அணையை உடைக்க கேரளாவில் கையெழுத்து இயக்கம்!

பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் சில அமைப்புகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில்…

எங்களை தனித் தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள்: ஆ.ராசா

அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனித் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள் என திமுக எம்.பி ஆ.ராசா…

கட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்கிய இபிஎஸ்: டிடிவி

எடப்பாடி பழனிச்சாமி தனக்கான ஆதரவாளர்களை திரட்ட 25 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை வாரி வழங்கி உள்ளதாக டிடிவி…

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்: அன்புமணி

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து…