மண் காப்போம் இயக்கத்துக்கு 320 கோடி பேர் ஆதரவு: ஜக்கி வாசுதேவ்

மண் காப்போம் இயக்கத்துக்கு இதுவரை 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்…

கேப்டன் விஜயகாந்த் என் அருமை நண்பர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால்களில் உள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில், அவர் உடல் நலம்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்: ஓ.பி.எஸ்

அதிமுகவில் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்…

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.…

விசாரணை அறிக்கையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை…

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது: அண்ணாமலை

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது, என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள…

பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் இந்த ஆண்டும் பின்னடைவு: ராமதாஸ்

பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜூன் 27இல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…

திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா!

திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள்…

சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: அன்புமணி

சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஆர்டர்லிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட்டு

போலீஸ்காரர்களை உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்ய வைப்பது குற்றமாகும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம். போலீஸ் குடியிருப்பில்…

மருத்துவத்துறையில் 4000 காலி பணி இடங்கள் நிரப்பப்படும்: மா.சுப்பிரமணியன்

மருத்துவத் துறையில் 1,021 டாக்டர்கள் உள்பட 4000 காலி பணியிடங்கள் உள்ளது. அதை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மருத்துவ தேர்வு வாரியத்தின்…

பினராயி விஜயனை தொலைபேசியில் அழைத்து நன்றி சொன்ன முதல்வர்!

கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார் கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர்…

ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என…

லேசான காய்ச்சலால் ஓய்வு; நலமாக இருக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

லேசான காய்ச்சலால் ஓய்வு எடுத்து வருவதாகவும், நலமாக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

Continue Reading

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாணவி சாதனை!

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று திருச்செந்தூர் மாணவி துர்கா சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள்…

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் ரூ.100 கோடி வருமான ஏய்ப்பு!

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் மறைக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து…

மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு பாதிப்பு ஏற்படாது: தமிழக அரசு

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில்,…