மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: சீமான்

புதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என, நாம் தமிழர்…

இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட அரசு உறுதி: மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்வுரிமை-குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெயிலில் இருந்து விழுந்து பலி!

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது காதலனை பார்ப்பதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ரைசல் புறப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தார்.…

அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது: ம.நீ.ம.!

அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி…

கடலில் காற்றாலை மின் நிலையம்: தமிழக அமைச்சர் ஸ்காட்லாந்து பயணம்!

கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய, தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஸ்காட்லாந்து புறப்பட்டு…

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: அன்புமணி

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அரசும் காவல்துறையும் கட்டுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டங்கள்…

ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள் எடுப்பது நாட்டிற்கே ஆபத்து: வேல்முருகன்

சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகள் மூலமான மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்த சூழலில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு…

மத்திய அரசு திட்டங்களை தி.மு.க., காப்பியடிக்கிறது: அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில், தி.மு.க., சிறந்து விளங்குகிறது என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை…

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பேச்சுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பேச்சுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

பட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: ராமதாஸ்

அண்ணாமலை பல்கலைக்கழக பட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல், அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை…

அறநிலையத்துறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன: பொன்.மாணிக்கவேல்

உலக சிவனடியார்கள் திருக்கூட்ட முப்பெரும் விழா என்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் அறநிலையத் துறை…

கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் மிச்சமிருக்கிறது: கவர்னர்

இந்திய கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் இன்னமும் மிச்சமிருக்கிறது என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டம் குற்றாலம்…

காவிரி ஆணையக் கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேரளம், புதுவை அரசுடன் இணைந்து வலியுறுத்த வேண்டும் என தமிழக…

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது: சீமான்

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். மதுரையில்…

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…