பாலியல் வன்கொடுமை குற்றங்களை தி.மு.க. அரசு மறைக்கப் பார்க்கிறது: வானதி சீனிவாசன்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் அதை மறைக்கவே தி.மு.க. அரசு முயற்சிக்கிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி…

உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான்: தமிழிசை சவுந்தரராஜன்!

‘டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான். எனவே, அமலாக்கத் துறை விசாரணை இதற்கு மேலும் நடைபெறும்’ என பாஜக…

மத மோதலைத் தூண்​டும் வகை​யில் பேசி​ய​தாக எச்.ராஜா மீது வழக்கு!

மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, எச்.ராஜா உட்பட 4 பேர் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

திமுகவின் கட்டளை நீதிமன்ற தீர்ப்பாக வர வேண்டுமா?: டாக்டர் கிருஷ்ணசாமி!

திமுக என்ன கட்டளையிடுகிறதோ, அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ள புதிய தமிழகம் கட்சி…

குடிநீர் வாரிய அதிகாரி நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தியது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரி நாளை நேரில் ஆஜராகி விளக்கம்…

எட்டப்பன் ரகுபதி எடப்பாடியாரை குறைசொல்வதா?: ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!

எட்டப்பன் ரகுபதி எடப்பாடியாரை குறைசொல்வதா? உங்கள் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ரகுபதியின் கணக்குகள் எங்களிடம் உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். இது…

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிதி எங்கே?: உயர்நீதிமன்றம் கேள்வி!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி…

கண்டதேவி கிராம மக்கள் எதிர்ப்பால் நூலை வெளியிடாமல் கிளம்பிச் சென்ற ஆளுநர் ரவி!

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே தனியார் மஹாலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த…

சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை தீரா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முத்தரசன்!

நீதி பரிபாலன வரலாற்றில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை தீரா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு…

அரக்கோணம் பெண் பாலியல் கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: எல்.முருகன்!

“சார்கள், தம்பிகள் உடன் திமுகவுக்கு உள்ள தொடர்பு என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். அரக்கோணம் பெண் பாலியல் கொடுமை வழக்கை…

தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்: மனோ தங்கராஜ்!

“தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதில் சமரசமும் செய்து கொள்ள மாட்டார்” என பால்வளத்துறை அமைச்சர்…

தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்!

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன்பிடி வலைகளை அறுத்து நடுக்கடலில் வீசி…

திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வர வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

திமுக கூட்டணியில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியில் வர வேண்டும் என்பதே விருப்பம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்…

உச்ச நீதிமன்றம் பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது: ஆர் எஸ் பாரதி!

உச்ச நீதிமன்றம் பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டியுள்ளது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி…

2026 தேர்தல் கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா!

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாடில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்னுயிரை இழந்த ஈகியர்களுக்கு எம்முடைய வீரவணக்கம்: சீமான்!

தூத்துக்குடி தாமிர ஆலை (ஸ்டெர்லைட்) எதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகார கொடுங்கோன்மைக்கு தங்கள் இன்னுயிரை இழந்த போராளிகளின் ஈகத்தை 7ஆம் ஆண்டு…

கீழடி அறிக்கையை திருப்பியனுப்பிய மத்திய அரசு: சு.வெங்கடேசன் கண்டனம்!

“கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின்…

நகைக் கடன் விதிமுறைகளை ஆர்பிஐ திரும்பப் பெற வேண்டும்: தங்கம் தென்னரசு!

“நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகள் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள், நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும்.…