தமிழகத்தில் போராட்டங்களினால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜக மாநில…
Category: தமிழகம்
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி…
கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும்: அன்புமணி!
தமிழகத்தின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று…
கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது?: சீமான்!
இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே.. கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது? ஒவ்வொருத்தரும் இரண்டு இரண்டு ஏக்கர்…
வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!
கோவை மாவட்டத்தில் உள்ள வன எல்லைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
சுகாதார திட்டங்களை செயல்படுத்தியதில் தமிழகம் முன்னோடி மாநிலம்: மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…
டாஸ்மாக் மேலாளர்களிடம் 8-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை!
டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாளர்கள் 2…
அமலாக்கத்துறை என்ற பெயரை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை: நயினார் நாகேந்திரன்!
அமலாக்கத் துறை என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை என நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக பாஜக ஊடகப்பிரிவு…
பெண்கள் பாதிக்கப்பட்டால் அதிமுக போராட்டம் நடத்த தயங்காது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அதிமுக தயங்காது என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.…
பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை!
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை…
நாடு என்று வரும்போது யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது: கனிமொழி எம்.பி.!
நாடு என்று வரும்போது யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது என்று கனிமொழி எம்.பி. கூறினார். பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும்,…
ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-…
கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிதி வழங்க வேண்டும்: சீமான்!
தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்ப்பதே அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழக்க காரணம். கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க…
அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்: அமைச்சர் ரகுபதி!
அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும்: சீமான்!
சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…
நான் பயணம் செய்தால் பழனிசாமிக்கு ஏன் வலிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்தாண்டு ஆண்டு அந்தக் கூட்டத்திற்கு செல்லாத…
குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வழங்க வேண்டும்: அன்புமணி!
குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் மானியம் வழங்க வேண்டும் என்று பாமக…
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை: வைகோ!
“அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை. இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க தலைமை…
