ரூ.2000 கோடி நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியில் ஆண்டுதோறும் ரூ.2000 கோடிக்கும் அதிகமான பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம்…

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி!

2025-ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கலந்தாய்விற்கு முன் மேலும் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.…

வக்பு திருத்​தச் சட்​டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: ஆதவ் அர்ஜுனா!

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு…

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்க நகைக்கடன் பெறவே முடியாது: ராமதாஸ்!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.…

பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை!

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று…

வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ. எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு: எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வரின் நிதி ஆயோக் கூட்டத்துக்கான டெல்லி பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக…

திமுக கூட்டணியில் இணைய பாமகவுக்கு வாய்ப்பே இல்லை: கே.பாலகிருஷ்ணன்!

திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்ப்பே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். நாகையில் செய்தியாளர்களிடம்…

கல்குவாரியில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை: ராமதாஸ்!

கல்குவாரியில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-…

தமிழ்நாட்டின் வேர்கள், நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை: மு.க.ஸ்டாலின்!

இஸ்ரோ தலைவர் நாராயணனுடன் ஒரு முக்கியமான சந்திப்பை மேற்கொண்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகள்…

இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று கோவையில்…

மே 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்!

பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மதுரையில் அனுமதியின்றி நடக்கும் குவாரி பணிகள்: சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியுள்ள அனுமதி இல்லாமல் பாறைகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

திமுக அரசைக் கண்டித்து, தஞ்சையில் அதிமுக மே 23-ல் ஆர்ப்பாட்டம்!

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் திணறி வரும் திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலும் கைவிட வேண்டும்: அன்புமணி!

அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

டாஸ்மாக் முறைகேட்டில் பல விஐபிக்களுக்கு தொடர்பு: எச்.ராஜா!

“டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது. இது அமலாக்கத்துறை விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு வரும்” என்று பாஜக மூத்த தலைவர்…

அகதிகள் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: பெ.சண்முகம்!

“தர்ம சத்திரம், இன்னொரு நாட்டுக்கு போ என்பதெல்லாம் சட்டத்துக்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

தமிழக அரசு ‘நீட்’டை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

“நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”…

தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது: கார்த்திக் சிதம்பரம்!

தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தவொரு கட்சியாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்…