லட்சத்தீவு அருகே போதை பொருள் கடத்தல்: 20 பேர் கைது

லட்சத்தீவு அருகே குமரியை சேர்ந்த 2 படகுகளில் கடத்தப்பட்ட ரூ.1526 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக குமரியை…

அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை!

வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 36). வடசென்னை…

நெல்லையில் மகனுடன் கல்குவாரி உரிமையாளர் கைது!

நெல்லையில் 3 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் மகனுடன் கைது செய்யப்பட்டார். பாறையை வெடி வைத்து தகர்த்து 6-வது…

உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதாகை வைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்கு

உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதாகை வைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தி.மு.க. தலைவரும்,…

பேரறிவாளனை விடுதலை செய்ததில் சதி இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததில் சதி இருக்கிறது…

கேரளாவில் பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் பலி!

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே காட்டு பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் இறந்தனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே…

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அச்சத்தால் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாக்டர் ராசி தூக்கிட்டு தற்கொலை செய்து…

சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து வருகிறது: பழனிவேல் தியாகராஜன்

வரலாற்றிலேயே இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து வருகிறது என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை…

பழங்குடியினருடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனம்!

உதகமண்டலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மண்ணின் பூர்வகுடிகளாக தோடர் பழங்குடியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த வரவேற்பின் போது தோடர்களுடன் இணைந்து அவர்களது…

சிவசங்கர் பாபா: மேலும் 4 முன்னாள் மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல்…

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக, பாஜ ஆதரவு!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு, பாமக ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணம் நம்ம முதல்வர் தான்: க.பொன்முடி

திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி, பேரறிவாளன் விடுதலை குறித்து சில கருத்துகளைப்…

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய…

ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் போராட்டம்!

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாருக்கு,…

5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்!

5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்! எழும்பூர் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம்…

கோவையில் தொல்பொருட்கள் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

கோவை வஉசி மைதானத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவங்கி…

பேரறிவாளன், வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்தார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆன பேரறிவாளன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து நன்றி…

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை விமான நிலையம்…