மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளபது: அமைச்சர் எ.வ.வேலு

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு…

தி.மு.க. ஆட்சிக்கு வந்தப் பிறகு, மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது: சீமான்

பேரறிவாளனை தொடர்ந்து சிறையில் உள்ள 6 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீமான் தலைமையில் நடந்த நாம் தமிழர்…

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன்

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

எடப்பாடி பழனிசாமி மட்டரக அரசியல் செய்கிறார்: தங்கம் தென்னரசு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டரக அரசியல் செய்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம்…

Continue Reading

அ.தி.மு.க.வின் சாதனைகளை தி.மு.க. சாதனையாக சொல்வதா?: ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வின் சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தி.மு.க.வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்…

பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

உற்பத்தி, ஏற்றுமதி-பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவையில் இன்று கோவை, ஈரோடு, திருப்பூர்…

நெல்லை கல்குவாரி விபத்து: கனிம வளத்துறை உதவி இயக்குனர் சஸ்பெண்டு!

குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள…

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்க இடைக்கால தடை!

திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணமலையில்…

திமுகவைப் பொறுத்தவரைக் காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது: அண்ணாமலை

பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

பேரறிவாளன் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி: அன்புமணி

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக…

பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான் வெளியவே தெரியும்: சீமான்

பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது எனவும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான்…

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே: பி.சதாசிவம்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே என்று முன்னாள் கேரள கவர்னர் பி.சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு…

எச்.ராஜாவை கைது செய்யும் விடியாத அரசு: அண்ணாமலை கண்டனம்!

திண்டுக்கல்லில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், குளத்தை திருடும் கும்பலை விட்டுவிட்டு பாதுகாக்க செல்லும்…

மே-18: தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுநாளையொட்டி தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். இலங்கையில் நடந்த ஈழப்போரின்போது…

மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் சந்திப்பு!

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் பாராட்டியுள்ளார். சென்னை தலைமைச்…

தமிழக நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது!

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பிவைத்தார்.…

பேரறிவாளன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில்…

சாபத்திலிருந்து கொலையாளிகள் தப்ப முடியாது: அனுசுயா

ராஜிவ் கொல்லப்பட்ட நேரத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுசுயா. தற்போது…