நெல்லை குவாரியில் மேலும் ஒருவர் உடல் மீட்பு!

திருநெல்வேலி அருகே கல் குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து, மேலும் ஒரு உடலை மீட்டனர். இன்னும் ஒரு உடல் மீட்கப்பட…

பேரறிவாளன் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

எடப்பாடி பழனிச்சாமியை பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்து பேசினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும்,…

அன்புமணி முழுசா தெரியாமல் பேசக்கூடாது: கொங்குநாடு ஈஸ்வரன்

டெல்டா மாவட்ட விவசாயிகளை காட்டிலும் கொங்கு மண்டல விவசாயிகள் எவ்வளவு சிரமப்பட்டு விவசாயம் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அன்புமணி பேச…

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது: நளினி வக்கீல்

பேரறிவாளனை 142 ஆவது விதியின் படி விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என நளினியின் வழக்கறிஞர்…

நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி திமுக எம்பி.க்கள் மனு!

பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திமுக எம்பிக்கள் குழு மனு கொடுத்தனர்.…

மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்ய வலியுறுத்துகிறேன்: சீமான்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறகொடிந்த பறவையாய் இளமையைச் சிறைகொட்டடியில் தொலைத்த தம்பி பேரறிவாளனின் வருங்காலமாவது தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும் என…

பேரறிவாளன் விடுதலைக்கு அதிமுக தான் முழு காரணம்: ஓபிஎஸ், இபிஎஸ்!

பேரறிவாளன் விடுதலை முழுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்த வெற்றிதான் என்று ஓபிஎஸ், இபிஎஸ் கூறியுள்ளனர். ராஜீவ் காந்தி…

உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் பதவி விலகனும்: தியாகு

உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகினால்தான் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் என தமிழ்…

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம்!

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர்…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு- அருவியில் குளிக்க தடை!

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும்…

பேரறிவாளனுக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும்: முதல்வர் ஸ்டாலின்!

பேரறிவாளன் விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் முன்னாள்…

Continue Reading

இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என அவர் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறினார்.…

அடுத்த 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதமாக உயரும்: செந்தில்பாலாஜி

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும்…

போதைப் பொருள் மையமாக மெரினா கடற்கரை: ஓபிஎஸ் கண்டனம்!

புகழ் பெற்ற மெரினா கடற்கரையை போதைப் பொருட்களின் மையமாக மாற்றியுள்ள திமுக அரசிற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது: பேரறிவாளன்

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது என்று விடுதலைக்குப் பின் பேரறிவாளன் கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30…

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு சட்டவிரோதமானது: சு.வெங்கடேசன்

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது; அதனை கலைக்க வேண்டும்; மேலும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின்…

திமுக வெங்காயம் மாதிரி உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது: அண்ணாமலை

திராவிட முன்னேற்றக்கழகம் என்பது பெரிய வெங்காயத்தை போன்றது என்றும் உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை…

தி.மு.க. ஆட்சியில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்: சசிகலா

தி.மு.க. வாக்குறுதியை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சசிகலா குற்றம் சாட்டினார். சிவகங்கை…